அச்சுறுத்தல்களைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்!
தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நாடு…