தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கத்தின் நிபந்தனைகள்!

உறவுகள் தொடர்கதை 15 கணவன் மனைவி நெருக்கம் என்பது இயல்பானதுதானே என நினைக்கலாம். உண்மையாகச் சொன்னால், எந்த நெருக்கமும் இயல்பானதல்ல. அதுவும் உடல் நெருக்கம் என்பது தேவைகளின், விருப்பங்களின்  அடிப்படையிலானது. உணவு அடிப்படைத் தேவை என்பது…

தீவிர கண்காணிப்புடன் உள்ளாட்சித் தேர்தல்!

- மாநில தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 27,003 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், போட்டியின்றி…

நிலைமை உயரும்போது பணிவு வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…

பரவும் டெங்கு காய்ச்சலும், மர்மக் காய்ச்சலும்!

மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அதற்காக யாகங்கள் பண்ணுவோம். கோவில்களில் பிரார்த்தனையும் செய்வோம். அதேசமயம் மழை பெய்தால் விழுகின்ற மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தடுமாறுவோம். மழைக் காலத்தில் பரவும் நோய்கள் குறித்த கவனம் அற்றும்…

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு!

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 04 முதல் 11-ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு…

அலை கடலுக்கு அப்பால் வந்த அந்த நினைவு!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர் 46 இயக்குனர் கே.சுப்பிரமணியம் அவர்கள் இந்தத் தோட்டத்துக் குடும்பத்தில் மிக நெருக்கமான பிடிப்பு உள்ளவர். எங்களுக்கெல்லாம் தந்தையாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் பழம்பெரும் இயக்குநர்…

வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுக!

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தேர்தல் செலவுகள்: காட்டப்படும் கணக்குகள்!

கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம், கேரளா  ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் விதிகளின்படி பிரசாரத்துக்கு கட்சிகள் செலவிட்ட தொகைக்கான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.…