உலகத்தில் சிறந்தது தாய்மை!

நினைவில் நிற்கும் வரிகள்: உலகத்தில் சிறந்தது எது ஓர் உருவமில்லாதது எது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அனுபவமாவது அது                                                  (உலகத்தில்...) ஆளுக்கு ஆளு தருவதுண்டு அசலுக்கும் மேலும்…

எம்.என்.நம்பியார்: நிழலை மீறிய நிஜம்!

திரையில் வில்லனாகவும், நிஜத்தில் கதாநாயகனாகவும் வாழ்ந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் 102-வது பிறந்தநாளையொட்டி (07.03.1919), ஏற்கனவே ‘தாய்’ இதழில் வெளிவந்த கட்டுரை மீள்பதிவாக... *** தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தபோது அவரைச்…

பா.ம.க-23, தே.மு.தி.க-15, பா.ஜ.க-20

‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன் வைத்தது பா.ஜ.க. சில காரணங்களால் அதே முழக்கத்தை அவர்களால் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. மிகக்குறுகிய காலத்தில் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்…

வாக்காளர் அட்டை இல்லாதவர்களின் கவனத்திற்கு!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை…

பல்லாங்குழிப் பால்ய காலம்!

அருமை நிழல்:  தாயார் சந்தியாவுடன் பல்லாங்குழி விளையாட்டு ஆடும் ஜெயலலிதா. தாய்மையும், குழந்தைமையும் இணைந்த பால்யத் தருணம்! நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு 05.03.2021    12 : 30 P.M

‘நெஞ்சம் மறப்பதில்லை’ – மறக்க வேண்டிய படம்!

புகழ்பெற்ற இயக்குனரின் திரைப்படமொன்றை பார்க்கையில், பழைய படைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் நினைவுக்கு வரக்கூடாது. ஆனால், செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் மனதில் நிழலாடுகின்றன. வெளியீட்டுக்குத் தயாராகி…

வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம்!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம். என் வாழ்க்கையை குறிக்கோளுடன்…

மழைக்கோட்டு தந்த மகராசன்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-27 தலையணையை தலையில் சுமந்த இவருக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே உண்மையில் விளையாட்டில் ஆர்வம் உண்டு. “சடுகுடு விளையாட்டில் நான் தான் கில்லாடி. மூச்சுப் பிடித்து பாட்டுப் பாடி நடுக்கோட்டைத் தாண்டி எதிர்…

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பு மலர்களே… நம்பி இருங்களே… நாளை நமதே… இந்த நாளும் நமதே… தருமம் உலகிலே…  இருக்கும் வரையிலே…  நாளை நமதே… இந்த நாளும் நமதே… தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே…