தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்திய வானிலை மையம் தகவல் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று (நவம்பர் - 16) ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம்…

அவர் வீட்டுக்குள் நுழைந்ததே கிடையாது!

- பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் அனுபவம். ”என் தந்தையை நாடக உலகிற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன்குடி நாயரின் உதவியால், செம்மங்குடி சாமியின் மறைமுக அனுமதியின் பேரில், சாமியின் கார் ஷெட்டில் போய்த் தங்கினேன். சரியாக ஒரு வருடம், என்னை எந்த வேலையும்…

இரவிலும் பிரேத பரிசோதனை; மத்திய அரசு அனுமதி!

விபத்துகளில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. சில அறிவியல்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி சூரிய…

பத்திரிகையாளர் குடும்ப நிதி; ரூ.5 லட்சமாக உயர்வு!

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய்…

கலங்காதிரு மனமே! – கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘வனவாசம்’ நூலில் இருந்து ஒரு பகுதி. “கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரு.வெங்கடசாமிக்கு ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்பினான். வரச்சொன்னார். போய்ப் பார்த்தான்.” “எந்த மாதிரி வேலையை எதிர்பார்க்கிறீர்கள்?”…

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்!

கவுண்டமணி ரொம்பவும் ரசித்து நடித்தது 'நடிகன்' படத்தில் தான். அதில் இவருக்கு மிகவும் பிடித்த காட்சி - சத்யராஜை பிளாக் மெயில் பண்ணி, முட்டைப் பிரியாணி சாப்பிடும் காட்சியில் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். “நான் மிகவும் தம் பிடித்து…

அடர்ந்த காட்டுக்குள் கை தட்டுவது யார்?

“அடர்ந்த காட்டுக்குள்ளாக பிர்சா கைதட்டுகிறான். பிர்சாவின் கைதட்டலை மான்கள், யானைகள், காட்டெருமைகள் கூட புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் மனிதர்களுக்கு மட்டும் அது புரிவதே இல்லை...” - முண்டா பழங்குடியின பாடல் நமக்கு சொல்லப்பட்ட சுதந்திரப்…

நீங்கள் என்னை நேசிப்பதால் வரும் பயம்!

நீங்கள் மழையை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதன் கீழ் நடக்க ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அது பிரகாசிக்கும் போது நீங்கள் உங்கள் தங்குமிடங்களில் அடைந்து…

நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: **** ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்                  (ஒண்ணா)  காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க                  (ஒண்ணா)  வீட்டை விட்டு வெளியே வந்தால்…