இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
(இரவுப் பாடகன்)
புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
சித்திர விழியோ…