இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இரவுப் பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான் (இரவுப் பாடகன்)  புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ சித்திர விழியோ…

திறமையாக நடிக்கும் நல்ல நடிகை வி.என்.ஜானகி!

1948-ல் வெளிவந்த ‘மோகினி’ திரைப்படம் குறித்து நாரதர் இதழில் வெளியான திரை விமர்சனம். திருமதி வி.என்.ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 98-வது பிறந்தநாள் சிறப்புப் பதிவு - 2 ஏக தடபுடலான விளம்பரங்களை முன்னால் கொண்டு பவனிக்குப் புறப்பட்டிருக்கும்…

நடிகை சாவித்ரி அறிமுகமாக இருந்த படம்!

சினிமாவில் பலருக்கு இப்படி நடந்திருக்கிறது. ஒரு படத்தில் அறிமுகமாக வேண்டிய நடிகர், நடிகைகள் ஏதோ காரணங்களால் அறிமுகமாகாமல் போவதும் பிறகு வேறு படத்தின் மூலம் அறிமுகமாவதும் நடந்திருக்கிறது. இது சிலருக்கு மட்டுமல்ல, பல முன்னணி நடிகர்,…

பாடம் சொல்லிக் கொடுத்த மாஸ்டர்…!

மறைந்த டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பற்றி இயக்குநர் சுப்ரமணிய சிவா தன் முகநூலில் பகிர்ந்து கொண்டவை. **** “மாஸ்டரை, நான் சந்திக்கும் போது ஒரு பாடல் மட்டும் சூட்டிங் பண்ண வேண்டி இருந்தது. படம் நன்றாக இருக்கிறது, அந்தப் பாடல் படத்தில் தேவையா?…

எம்ஜிஆர் வற்புறுத்தி வரச்சொன்ன இசையமைப்பாளர்!

"எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி ஏ.வின்சென்ட் இயக்கிய பழைய படம் 'முறைப்பெண்'. அதில் வரும் ஒரு பாடலை எப்போது கேட்டாலும் மனம் கலங்கும். "கரயுன்னோ புழ சிரிக்குன்னோ கரயுன்னோ புழ சிரிக்குன்னோ கண்ணீருமொலிப்பிச்சு கைவழிகள் பிரியும் போல்…

கொரோனா: இன்னும் எத்தனை ஆபத்தான வடிவங்கள்?

29.11.2021    2 : 30 P.M கொரோனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவானாலும், முதலில் அதன் மூலமாக சீனாவில் உள்ள வுஹான் நகர் சொல்லப்பட்டது. பிறகு ஆய்வு நடந்ததாகச் சொல்லப்பட்டு, பரவலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று…

கடவுள் என்னும் முதலாளி!

நினைவில் நிற்கும் வரிகள்: பாடலாசிரியர் மருதகாசியின் நினைவுநாள் (13, பிப்ரவரி 1920 – 29 நவம்பர் 1989) எளிமையான வரிகளின் மூலம் திரையிசையில் தடம் பதித்த திரைப்படம் பாடலாசிரியர் மருதகாசி 4000 பாடல்கள் வரை எழுதியிருக்கிறார். மக்கள் திலகம்…

அடுத்தடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கனமழைக்கு எச்சரிக்கை!

29.11.2021 3 : 50 P.M வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1-ம் தேதி…