இந்தியாவுக்கு வந்த ‘பாட் ஓட்டல்’!

ஜப்பானில் வேகமாக பரவி வரும் ‘பாட் ஓட்டல்’ கலாச்சாரம் இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் முதலாவது பாட் ஓட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டது. மும்பைக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்கு இந்த ஓட்டல்கள் மிகவும் பயனுள்ளதாக…

அண்ணா பிறந்த நாளைக் கொண்டாடிய எம்.ஜி.ஆர்.

அருமை நினைவு:  1966 ஆம் ஆண்டு நடந்த 'அண்ணா பிறந்த நாள் விழா’வுக்கான அழைப்பிதழ் இது. இதை வெளியிட்டது எம்.ஜி.ஆர் ஆசிரியராக இருந்த 'சமநீதி' இதழ். விழாவை நடத்தியது எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம். 'கலைஞர் திருவிழா' என்ற பெயரில் எம்.எஸ்.வி இசைக்…

வ.உ.சி. 150 – ஆண்டு முழுவதும் விழா!

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிகழும் (1872-2021/ 2022) விழா எண்பத்தைந்தாவது ஆண்டு நினைவு (18-11-2021) விழா 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திரு உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் மகனாய்,…

வாழ்க்கை சொல்லித் தரும் பாடம்!

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்          (வாழ்க்கை...) வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி புயல் வரும் முன் காப்பவன் தான்…

அறிவுமதி: தமிழ்ச் சமூகத்திற்காக ஓங்கி ஒலிக்கும் குரல்!

பெண்ணுரிமை தமிழ் சினிமா எழுத்தாளர்கள் இழந்த உயிர்களோ கணக்கில்லை இருமிச் சாவதில் சிறப்பில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரி நரம்பிலே கொடியேற்று. வீரத்தைக் குண்டுகள் துளைக்காது வீரனைச் சரித்திரம் புதைக்காது நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்…

பாட்டியின் இனிஷியலோடு வாழ்ந்த எஸ்.என்.லெட்சுமி!

எஸ்.என்.லெட்சுமியைத் தெரியுமா உங்களுக்கு? பெயரை விட, அவருடைய உருவத்தைப் பார்த்ததும் பலருக்கும் சட்டென்று தெரியும். அம்மா மற்றும் பாட்டி வேஷங்களில் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்தவர் நாகேஷூக்கு…

நீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்!

- காவல்துறை எச்சரிக்கை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களில் அதிக கனமழை…

பிரேம்சாகர் மிஸ்திரி: கழுகுகளைக் காக்கும் மனிதர்!

மகாராஷ்டிர மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில் மஹாட் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிரேம்சாகர் மிஸ்திரி. இயற்கையான சூழலில் பிறந்து வளர்ந்தவர். பால்ய காலத்திலேயே அவரிடம் பறவைகள் மீது தனிப் பிரியம் உருவானது. நண்பர்களுடன் டிரக்கிங் செல்வது, பறவைகளை…

பட்டினிச் சாவை தடுப்பது அரசின் முக்கிய கடமை!

சமூக ஆர்வலர் அனுன் தவான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தினமும் 5 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது, குடிமக்கள் வாழவும், உணவு பெறுவதற்கும்…

ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்!

அன்றைய நிழல்: ‘அன்பே வா’ - எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். பெரிய பட்ஜெட் படமும் கூட. படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர். வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அருமையான பாடல்களுடன்…