சம்பா கிராமவாசிகளின் பங்கேற்புடன் அழியும் நிலையிலிருந்த நீரூற்றுகள் மற்றும் ஹேவல் நதியின் நீரோடைகளைப் புதுப்பிக்க நினைத்த வன அதிகாரியின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் பலனாக 865.86 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர்…
-வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன்
அ.தி.மு.க முன்பு இரு அணிகளாகப் பிரிந்திருந்த போது, இணைந்து மீண்டும் பலப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டியதோடு, இணைப்பில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் பெருந்தன்மை காட்டியவர் மக்கள்…
"இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?
இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா?”
- 1964 ஆம் ஆண்டு வெளிவந்த 'பணக்காரக் குடும்பம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
டி.எம்.சௌந்தர ராஜனும்,…
அது 1971, மே 1, சனிக்கிழமை. கோடை வெயிலில் சற்றுக் கூடுதலாகவே தகித்துக் கொண்டிருந்தது ஹைதராபாத்.
அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் திருமதி. மோகினி. வாசலில் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார் அவரது கணவர்…
இந்திய மக்கள் தொகையில் 26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணித் தேர்வில் மட்டும் 59% இடத்தில் அவர்கள் பணியில் அமர்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை பற்றிய புரிதல் டிஎன்பிஎஸ்சி-க்குப் படிக்கும்…
அமலாக்கத்துறை விசாரணை!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர் நெல்லை மாநகர…
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
கோல்டன் குளோப் விருது, பாஃப்டா…
திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 98-வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளரான திருமதி. வி.கே.சசிகலா விடுத்திருக்கிற அறிக்கை:
பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான திருமதி…
கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில்,…