மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!

ப.சிங்காரத்தின் நூற்றாண்டையொட்டிச் சிறப்புப் பதிவு “யுத்தங்கள் போன்ற முரட்டு அனுபவங்களை இலக்கியத்தின் மூலமாகச் சொன்னாலும் அது படிக்கிறவனுக்கு ஒரு நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டுமேயொழிய மனச்சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது” சொல்லிக் கொண்டு…

கறுத்து, சுருங்கிப் போன தோலுக்கெல்லாம் விருது கிடைக்காது!

நடிகர் பாண்டியராஜன் நடித்த 'ஆண்பாவம்' படத்தில் நாட்டுப்புறப் பாடகியான கொல்லங்குடி கருப்பாயி வி.கே.ராமசாமிக்கு அம்மாவாக நடித்திருப்பார். படத்தில் ஒரு காட்சியில் மகனாக நடிக்கும் வி.கே.ஆரிடம் கேட்பார் கருப்பாயி. ''ஏண்டா.. ராமசாமி...…

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்!

- தொற்றுநோய் நிபுணர் வலியுறுத்தல் கொரோனாவின் இரண்டாவது அலைத் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது. இதற்கு…

சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா!

நினைவில் நிற்கும் வரிகள்: ****  கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமாகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமாசொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமாசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா (கல்லெல்லாம்....) கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்கல்லைக் கனி ஆக்கும்…

தற்கொலைகள் நிகழ்வதில் தமிழகம் 2-வது இடம்!

தற்கொலைகள் குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு எப்போதும், ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பொருளாதாரம் சரிந்து, கொரோனா காலத்தில் மேலும் பாதிப்புக்குள்ளாகி, நம்பிக்கை ஆதாரங்கள்…

மகனைப் பராமரிப்பது தந்தையின் பொறுப்பு!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு ராணுவ மேஜர் ஒருவரின் மனைவி விவாகரத்து பெற தொடர்ந்த வழக்கில், மகனின் பராமரிப்பு செலவிற்காக தந்தை, மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சில மாதங்கள் பராமரிப்பு தொகை…

அ.தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலமா?

மாற்றம் என்பது எந்த இயக்கத்திற்கும் தவிர்க்க முடியாதது தான். ஆனால் அ.தி.மு.க.வில் அண்மைக் காலத்தில் உருவாகும் மாற்றங்கள் அதன் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. தொண்டர்கள் தான் இயக்கத்தின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்…

நினைவில் நிற்கும் புனைவு!

அருமை நிழல்: * 1965-ம் ஆண்டு ஜூலை 9-அன்று வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு அமோக வரவேற்பு. அருமையான பாடல்கள், கூரான வசனங்கள், வித்தியாசமான லொகேஷன், இயல்பான நடிப்பு என்று அழகிய கனவைப் போலிருந்தது அந்த வண்ணமயமான படம். படத்தைத்…

ரஜினியின் தோல்விப் படங்கள்: ஓர் அலசல்!

‘அண்ணாத்த’ படத்தின் தோல்வி கோடம்பாக்கத்தைத் திகைக்க வைத்துள்ளது. அஜித்தை வைத்து தொடர்ச்சியாக 3 வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவா, ரஜினியை வைத்து - பெரிய பேனரில், பெரிய நடிகர்களைக் கொண்டு உருவாக்கிய இந்தப் படம் தோல்வி அடைந்திருப்பது ரஜினியையே…