சுகப்பிரசவத்தை ஊக்கப்படுத்த வேண்டும்!

- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11-ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறப்பாக…

தமிழகத்தில் காங்கிரஸ் சரிவின் வயது : 50

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்கு நிகரான வலிமையோடு இருந்தது. காமராஜர் போன்ற தலைவர்களின் தலைமை, சென்னை போன்ற நகரங்கள் முதல் கிராமங்கள் வரையிலான கட்டமைப்பு, தொண்டர்கள் பலம் என காங்கிரஸ் கட்சி நிஜமான…

அக்கரைப் பச்சைக் கனவு!

இந்திய ஐ.டி துறை இளைஞர்களையும் இளைஞிகளையும் ஒரு பெரும் பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டுள்ளது. அக்கரைப் பச்சையாக Green card என்னும் அந்த பச்சைக்கனவு அவர்களை வாஸ்கோடகாமாவின் கனவு மண்டலத்துக்குள் வசீகரித்து உறங்க விடாமல் செய்கிறது. கையில்…

கூடுதலாகப் பெய்யும் மழை: என்ன விளைவு?

மழைக்காலம் சில சமயங்களில் இதமாக இருக்கும். இப்போதோ கன மழையாய் மாறிப் பலரைத் தவிக்க விட்டிருக்கிறது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை மூலமாகத் தான் 48 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும். தற்போது ஒரே நாளில் 20 செ.மீ…

பூதக்கண்ணாடி அணிந்து குற்றங்களைப் பார்க்க வேண்டாம்!

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா எழுதியுள்ள கடிதம். **** அன்பின் சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத…

இயற்கை சீற்றங்களில் மரணம்; இழப்பீடு நிர்ணயிக்க உத்தரவு!

சென்னை பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில் கடந்த 2013-ல் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநகராட்சியின் அலட்சியத்தால் நேர்ந்ததாக, 31 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள் வழக்குத்…

ஆழ்ந்த உறக்கம் ஆயுளை நீட்டிக்கும்!

- சர்வதேச ஆய்வில் தகவல் ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற…

புனித் ராஜ்குமாரால் 15 நாட்களில் 6000 பேர் கண் தானம்!

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவர் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு…