அமைதியின் வலிமை!

ஒரு விதை ஓசையின்றி வளர்கிறது. ஆனால், ஒரு மரம் பேரொலியுடன் வீழ்கிறது. அழிவு பேரோசையுடன் கூடியது. ஆக்கமோ அமைதியாக நடைபெறுகிறது. இதுவே அமைதியின் வலிமை.                       - கன்பூஷியஸ்

3 வேளாண் சட்டங்களும் வாபஸ்!

- விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட பிரதமர் மோடி வேண்டுகோள் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையில்…

உள்ளம் என்பது ஆமை; அதில் உண்மை என்பது ஊமை!

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி                           (உள்ளம்...) தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலை தான் உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது…

ஆடைக்கு மேல் தொட்டாலும் அது பாலியல் குற்றம் தான்!

கடந்த 2016-ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அன்று ஒரு தீர்ப்புளித்தது. அதில், 'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல்,…

ஐரோப்பிய நாடுகளில் கோவிட் பலி விகிதம் 5 % அதிகரிப்பு!

- உலக சுகாதார நிறுவனம் கவலை பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,263 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 75 ஆயிரத்து 58ஆக…

சாதிப் பிரிவினை ஒழிப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம்!

ஜெய்பீம் சர்ச்சை சிறிய புகைச்சலாகத் தொடங்கி நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட ஒரு படம் இப்படி நார்நாராகக் கிழிக்கப் படுவது வருத்தத்தை அளிக்கிறது. ஜெய்பீம் நான் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை. 'விசாரணை'…

மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்!

மயான ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…

கறுப்பின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்!

நூல் வாசிப்பு: “ஜார்ஜ் ஃப்ளாய்டை இரக்கமின்றித் தன் மூட்டால் அழுத்திக் கொன்ற வெள்ளைப் போலீஸ்காரனுக்கு 22 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை” (26.06.2021). இந்தச் செய்தி நமக்குக் கூறும் விஷயம் என்ன? இன்றும் அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான…

விரும்பி ஏற்ற வலைதளச் சிக்கல்!

சமூக ஊடகங்கள் மிகப் பெரிய தாக்கத்தை, அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வருகின்றன என்பதை மறுக்க முடியாது. இப்போதெல்லாம், பிரச்சனை உள்ள இடங்களில் அரசாங்கங்கள் முதலில் தடை செய்வது, வலைதளங்களைத்தான். அதன் மூலமாகத்தான் தொடர்புப் பரவல் மிக எளிதாக…

அஞ்சலிதேவி தயாரித்து நடித்த காமெடி படம்!

படங்களைத் தயாரித்து நடிப்பதில் அந்த காலத்திலேயே நடிகர், நடிகைகள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதில் சில நடிகைகள் வெற்றிபெற்றனர். சிலர் தோல்வியடைந்தனர். அப்படி நடிகை அஞ்சலிதேவியும் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்து…