நட்பைப் போற்றிய காமராஜர்!

காமராஜரிடம் இருந்த அற்புதமான குணம்: முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜரின் அலுவலகத்திற்கேத் தேடி வந்தார் ஒருவர். ஏழ்மையைப் பறைசாற்றும் வேட்டி, சட்டை; கையில் ஒரு மஞ்சள் பை. அவரை அழைத்து, அருகில் அமர வைத்த காமராஜர், “என்னப்பா...…

இழந்த மழையின் அற்புதம்!

வாசிப்பின் ருசி: * "மூன்று நாட்களாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஊர்வாசிகளுக்கு மழை தரும் ஒரே செய்தி 'அசௌகரியம்' என்பது தான். விரோத பாவம் கொள்கிறார்கள். மூக்குப்பொடி வாங்கக் குந்தகமாக இருக்கிறது என்று தூற்றுகிறார்கள். மழையின்…

உணர்த்த மறந்த ஒன்று!

அடர் மழைப் பொழுதில் காலத்தில் இருந்து விழும் சொட்டாய் நண்பனின் மரணம். நாற்பத்தைந்து வயது தாண்டுவதற்குள் குளிர்ப்பெட்டியில் உறைந்திருந்தான். இருந்தும் மாலைகளை மீறிய மரண நெடி. கடைசி நேரத்திய அவனின் முகச் சலனத்தை உணர முடியவில்லை.…

போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம்!

 - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சட்டங்கள்…

பயங்கரவாத ஊக்குவிப்புக்கு பாக்., பொறுப்பேற்க வேண்டும்!

- ஐ.நா.-வில் இந்தியா வலியுறுத்தல் பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதைத் தடுப்பது தொடர்பான சிறப்பு கூட்டம், ஐ.நா.,வில் நடந்தது. இதில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய தூதரக குழுவின் முதன்மை செயலர் ராஜேஷ் பரிஹர்,…

கோபத்தில் மறைந்திருக்கும் முட்டாள்தனம்!

அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை, அம்பு, வேலைப் பயன்படுத்தாமல், கைகளிலேயே தூக்கிவிட முடிந்தது. அந்த மான் குட்டியின்…

சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!

பயண இலக்கியம், வரலாற்று இலக்கியம், நாட்டுப்புறவியல், இதழியல், மக்கள் வாழ்வியல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் அறிஞர் ‘சோமலெ’

ஜெய்பீம் பட எதிர்ப்புகளைக் கைவிடுங்கள்!

அண்மையில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஒரு சில அமைப்பினரின் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெய்பீம் படத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளதை வரவேற்றுள்ளதை ராஷ்ட்ரீய லோக்…