நட்பைப் போற்றிய காமராஜர்!
காமராஜரிடம் இருந்த அற்புதமான குணம்:
முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜரின் அலுவலகத்திற்கேத் தேடி வந்தார் ஒருவர். ஏழ்மையைப் பறைசாற்றும் வேட்டி, சட்டை; கையில் ஒரு மஞ்சள் பை.
அவரை அழைத்து, அருகில் அமர வைத்த காமராஜர், “என்னப்பா...…