கார் காலமும், காத்திகை தீபமும்!

கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றிய பின் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும். பனம் பூளை (எனப்படும் பூக்கள் மலரும் காம்பை) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி…

சிந்து சமவெளி மக்கள் என்ன மொழி பேசினார்கள்?

ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் வாசிப்பு உலகம் : “சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கால கட்டத்திலிருந்தே அந்நாகரிகம் ஒரு திராவிட நாகரிகமாக இருந்திருக்கலாம் என்பது குறித்த விவாதங்களும் தொடங்கிவிட்டன. சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட…

அன்பினால் செழிக்கும் உலகம்!

நினைவில் நிற்கும் வரிகள்: **** கேளடா... மானிடவா ... எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை ... செல்வம்..ஏறியோர் என்றும் இல்லை ... வாழ்வுகள் தாழ்வுமில்லை...என்றும் .. மாண்புடன் வாழ்வோமடா ...       (கேளடா....)  வெள்ளை நிறத்தொரு…

பொதுத் தொண்டுக்கான இலக்கணம் ஜீவா!

நூல் வாசிப்பு: “ஜீவா இறந்தபோது (1963, சனவரி 18) பெரியார் எழுதினார். “பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன் ஒருவருக்கு உள்ள அந்தஸ்து, பெருமை, வாய்ப்பு என்ன? அதை விட்டுச் செல்லும் கடைசி நிலையில் அவரது நிலைகள் என்ன? என்பது தான் உண்மையான…

மொழி உணர்வு: முன்னணியில் நின்ற பெண்கள்!

பரண் : மொழிப்போராட்டம் இதே தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும்போது பெண்களும் அதில் பரவலாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் பலருக்கு இப்போது வியப்பைத் தரலாம். பல நூற்றுக்கணக்கான பெண்கள் அப்போது கைதாகியிருக்கிறார்கள். மூவலூர்…

தொடரும் ‘ஜெய்பீம்’ சித்திரவதைகள்!

அண்மையில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில், காவல் நிலையங்களில் பொய்யாக புனையப்படும் வழக்குகள் குறித்தும், அப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் சித்ரவதைகள் குறித்தும் பேசியிருப்பது சமூகத்தில் பெரும் சலசலப்பை…

சூர்யா போல வித்தியாசத்தை உணர்ந்தால் நல்லது!

- இயக்குநர் சேரன் சூர்யா நடித்து, தயாரித்த 'ஜெய்பீம்' படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய திரையுலகமே ஒட்டுமொத்தமாக பாராட்டு இருக்கிறது. இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ் சினிமாவின் முக்கிய…

சேமித்த பணம் குழந்தைகளின் கல்விக்கு!

- விஷால் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி பெங்களுரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால், “நான் 16 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். ஆனாலும் சென்னையில் எனக்கு…

நமக்குள் பிறந்துவிடக் கூடிய ஹிட்லர்கள்!

வாசிப்பின் ருசி: “வெளியே இருந்து வந்த வெள்ளையனை ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்று துரத்தலாம். நமக்குள்ளிருந்து, நம் நடுவிலேயே பிறக்கும் ஹிட்லர்களை விரட்டுவது எப்படி?” இப்படி கேள்வி கேட்கிறாள் கதையின் நாயகி ஹ்யானா. நேமிசந்த்ரா எழுதிய…

பெற்றோருக்குத் தெரியாமல் நடந்த என் திருமணம்!

- நடிகை பானுமதி நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புதிது. 'கிருஷ்ண பிரேமா' என்ற படத்தில் ஒரு சாதாரண வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ராமகிருஷ்ணா என்பவர் அசோஸியேட் டைரக்டராக இருந்தார். "ராமகிருஷ்ணா இஸ் எ நைஸ் மேன்!"…