பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துவங்கிப் பலரும் உருவாக்க விரும்பிய திரைப்படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. நாடகமாகவும் உருவாக்கப்பட்டுப் பெரும் கவனத்தைப் பெற்ற பொன்னியின் செல்வன் படத்தைப் பிரமாண்டமான முறையில் இயக்கிக் கொண்டிருக்கிறார்…

நீ இல்லையேல் நானில்லையே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே        (கலையே...) மாலையிலும் அதி காலையிலும் மலர் மேவும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே அற்புத உலகில் நீ இல்லையேல் நானில்லையே        (கலையே...)…

பெரியார் என்றும் மறைய மாட்டார்!

- தந்தை பெரியார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல்! தந்தை பெரியார் அவர்கள் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ் இனத்தோடு வாழ்ந்து இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்று இரவு வேலூர் மருத்துவமனையில் நானும் நண்பர்களும்…

ஆட்டுக்காக காவலருக்கு நடந்த விபரீதம்!

அதிர்ச்சியூட்டுகிறது. பொதுவாக ஆடுகளைத் தான் கோவிலுக்கு முன் நேர்த்திக்கடனாகப் பலியிடுவார்கள். பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டைத் திருடிக் கொண்டு போனவர்கள், ஒரு காவல்துறை அதிகாரியையே வெட்டிக் கொலை செய்திருப்பது கொடுமை. புதுக்கோட்டை…

‘சபாபதி‘ – சப்பையா? சூப்பரா?

நகைச்சுவை படமெடுப்பது எளிதான விஷயமல்ல. கொஞ்சம் பிசகினாலும், ‘சிரிப்பு வரலையே’ என்று ஆடியன்ஸ் ‘பெப்பே’ காட்டிவிடுவார்கள். அவர்களை ‘சூப்பர்’ என்று சொல்ல வைக்க, முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை அபார உழைப்பைக் கொட்டினால் மட்டுமே அது…

பொன் மாணிக்கவேல்: பிரபுதேவா ரசிகர்களுக்கு பிடிக்கும்!

பிரபுதேவாவை ஒரு நடனக்கலைஞராக, கொரியோகிராபராக, இயக்குனராக, தயாரிப்பாளராக அறிந்தவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு அட்டகாசமான நடிகர் என்பது தெரியும். அதிலும், தன் தோற்றத்திற்கு ஏற்ற வேடங்களை மட்டுமே ஏற்று நடித்த வகையில் இன்றிருக்கும் பல இளம்…

கேரள பள்ளியில் ஒரு சீருடைப் புரட்சி!

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வளயன்சிரங்காரா என்ற ஊரில் இருக்கும் ஆரம்பப் பள்ளி ஒரே நாளில் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் இருவருக்கும் பொதுவான ஒரேபோன்ற சீருடையை அப்பள்ளி…

வெள்ளச் சேத ஆய்வை மேற்கொள்ளும் மத்தியக் குழு!

இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் ஆய்வு தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலுார், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

என்னை ஏறி மிதிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

- விவேகானந்தர் * தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் முழங்கிய உரையிலிருந்து ஒரு பகுதி : “எனது வாலிப அன்பர்களே? பலம் உடையவர்களாக ஆகுங்கள். அது தான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய புத்திமதி. நீங்கள் கீதையைப் படிப்பதை விட, கால் பந்தாடுவதன்…