தமிழகம் இந்தியாவின் முன்னணித் தொழில் மாநிலமாகும்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கோவை வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகள் துவங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மனிதன் மாறிவிட்டான்…!

நினைவில் நிற்கும் வரிகள்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும்…

கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள்!

- உயர்கல்வித்துறை உத்தரவு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நோய்ப் பாதிப்பு சற்று குறைந்ததைத் தொடர்ந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும்…

மக்கள் பயன்பாட்டுக்கான இடங்களை அரசு பாதுகாக்க வேண்டும்!

- உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள மாடம் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு என்று…

தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு!

- மதநல்லிணக்கம் பேணிய மக்கள் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டி ஒரு தர்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும்…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிக கனமழை!

- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

ஆசிரியர்களுக்குக் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் சென்னையைச் சேர்ந்த, 'அறம்' அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் என்பவர் தாக்கல் செய்த மனவில், தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி…

உத்தரவாதம் அளிக்காமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டோம்!

- விவசாய சங்கங்கள் அறிவிப்பு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்களை சேர்ந்தோர் டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக வேளாண்…

ஜாங்கோ – கால வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டவனின் காதல்!

ஒரு நாளில் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது போன்று தோன்றுவதை ‘DEJA VU’ என்றும், மீண்டும் மீண்டும் நிகழ்வதை ‘TIME LOOP’ என்றும் சொல்வதுண்டு. ’டைம் லூப்’ முறையில் அமைந்த கதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழித் திரைப்படங்களில்…

வாடிக்கையாளரும், நண்பரும்!

வாடிக்கையாளரை நண்பராக்கிக் கொள்வது உங்கள் வியாபாரத்திற்கு லாபமாக இருக்கும்; ஆனால் உங்கள் நண்பனை வாடிக்கையாளர் ஆக்க முயற்சித்தால், அதைப் போலத் தவறு வேறு எதுவும் கிடையாது. - அப்துல் கலாம்