விவசாயிகளைத் தரம் பிரிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம்!

- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கடந்த 2016ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், ‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்’ என…

அனுமதிப்பது எது வரை?- ஆனைமுத்து!

நூல் வாசிப்பு :  ”ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உட்பட மற்ற மாநிலங்களில் தீவிர மொழித் தேசிய உணர்வு ஓங்கியிருப்பதாகக் கருதப்பட்டாலும், எந்த மாநிலமும் அரசமைப்பு மாற்றத்தையோ, முழுத் தன்னாட்சியையோ, சுய நிர்ணய உரிமையையோ கோருவதில்லை. அவ்வப்போது…

வீட்டில் வெற்றி பெறுவது எப்படி..?

1. யோசனைகள் வேறு. வேறு! ஆணும் பெண்ணும் ஒரே மாதிரிதான் சிந்திப்பது போலத் தோன்றும். ஆனால், ஜான் கிரே என்ற எழுத்தாளர் ஒட்டுமொத்தமாக இதை மறுக்கிறார். ஆண், பெண் சிந்திக்கும் முறைகள் வேறு, வேறு என்கிறார் அவர். மகிழ்ச்சி பொதுவானதாகவே இருந்தாலும்,…

சாபமிடுதல் பலிக்குமா? சாபமிடலாமா?

தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் கலம்பகமும் ஒன்று. இதில் ‘நந்திக் கலம்பகம்’ என்ற நூல் தமிழில் உருவான கலம்பக வகைகளில் சிறந்ததாகும். இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப்…

கொரோனா 3-வது அலை மோசமானதாக இருக்காது!

- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு இந்தியாவில், கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3-வது அலை, கடந்த அக்டோபர் அல்லது இந்த மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று பெரும்பாலான தொற்றுநோய் நிபுணர்கள் கணித்து இருந்தனர். மேலும் தசரா பண்டிகை,…

சிவாஜியின் நாடகத்திற்கு வடக்கே கிடைத்த பாராட்டு!

அருமை நிழல் :  * அன்றைய பம்பாயில் ஆறு நாட்கள் தொடர்ந்து நாடகம் நடத்தினார் சிவாஜி கணேசன். அங்குள்ள காஸ்மோபாலிட்டன் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் ஆறு நாட்கள் நடந்தன சிவாஜி நடித்த வெவ்வேறு நாடகங்கள். அதைப் பார்க்க இந்தி திரைப்பட உலகத்தில் உள்ள…

துப்பாக்கியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது!

- காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பூமிநாதன், கடந்த 21-ம் தேதி அதிகாலை, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியில்…

இந்திய கிரிக்கெட்டும் உணவு சர்ச்சையும்!

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, கான்பூரில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், புதிதாக உணவு சர்ச்சை ஒன்று இந்திய கிரிக்கெட் அணியைச் சூழ்ந்துள்ளது. கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு…

“சாமீ” – சங்கரதாஸ் சுவாமிகள்: 100

நூல் வாசிப்பு :  தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டுத் தருணத்தில், கி.பார்த்திபராஜா எழுதிய ‘சாமீ’ என்ற இந்த நூல் பரிதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 366 பக்கங்களில் விரிந்திருக்கிற இந்த நூல், சங்கரதாஸ் சுவாமிகளின்…