நான் யார், நான் யார், நீ யார்?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நான் யார் நான் யார் நீ யார்?
நாளும் தெரிந்தவர்
யார் யார்?
தாய் யார்
மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர்
யார் யார்
(நான் யார்...)
உறவார் பகையார்
உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ
வருவார்
இருப்பார் போவார்…