நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக  அன்பு…

தமிழகத்தில் ஒமிக்ரானின் இருந்து மீண்ட முதல் நபர்!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவரும், அவரைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் ஒமிக்ரான்…

ஊடகவியலாளர்கள் மத்தியில் மறக்க முடியாத பெயர் சண்முகநாதன்!

தமிழகத்தில் மட்டுமல்ல வட இந்தியாவிலிருந்து வரும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கும் பரிச்சயப்பட்டபெயர் சண்முகநாதன். திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை கோபாலபுரம் வீட்டிலோ அல்லது தலைமைச் செயலகத்திலோ சந்திக்கும்போது அவர்கள்…

உனக்கே உயிரானேன்… எனை நீ மறவாதே!

- மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல் "காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு காத்திருந்தேன் உம் வரவை'' என்று எழுதி கவியுலகிற்குள் நுழைந்து வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை எழுதிக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் குறித்த கட்டுரை. நிஜமாகவே…

மனித உடலை மையப்படுத்தி எழும் மதப்பிரச்சனைகள்!

சமீபத்தில் வெளியாகி பலத்த சர்ச்சைக்குள்ளான ‘ஆன்டி இண்டியன்’ படத்தில் இறந்துபோன மனிதனின் உடலை வைத்து மதப் பிரச்சனை நடப்பதாக காண்பிக்கப்பட்டு இருந்தது. ‘பிணத்துக்கு யாராவது மதச் சாயம் பூசுவார்களா? தங்கள் முறைப்படிதான் இறுதிச்சடங்கு செய்ய…

எல்லோருக்குமானவர் எம்.ஜி.ஆர்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர் - 32 சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னை சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும்…

மனசைச் சஞ்சலப்படுத்திக் கொள்ளாதே!

(தமிழ்ச் சிறுகதை உலகில் சிகரம் தொட்ட புதுமைப்பித்தன் அவருடைய மனைவி கமலாவுக்கு எழுதிய அன்பைப் பொழியும் கடிதம்) “எனது கட்டிக்கரும்பான கண்ணாளுக்கு, இன்று ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும் உன் கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் இந்தக் கடிதத்தை…

விவசாயிகள் நாட்டின் கண்கள்!

டிசம்பர் 23- தேசிய விவசாயிகள் தினம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து பழங்களைப் பொறுக்கியெடுத்து, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, எதிர்ப்பட்ட விலங்குகளை உரித்தெடுத்து, நெருப்பில் வாட்டித் தின்ற காலத்திற்குப் பிறகு, ஏதோவொரு கணத்தில் ஒரு…

பத்திரிகை சுதந்திரத்தை மோடி அரசு பறித்துவிட்டது!

- ப.சிதம்பரம் விமர்சனம் உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் (2021) இந்தியா 142-வது இடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார். இதை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…