இவ்வுலகில் அனைவரும் நுகர்வோரே…!

டிசம்பர் 24 - தேசிய நுகர்வோர் உரிமை தினம் எந்தவொரு பொருளை வாங்கினாலும், எந்தவொரு சேவையைப் பெற்றாலும், அவர் இவ்வுலகில் நுகர்வோர் தான். சம்பந்தப்பட்ட வணிகச் செயல்பாட்டுக்கும் சேவைக்கும் ஆதாரமாக விளங்கும் உரிமையாளர்கள் ஒரு சிலரே. ஆனால்,…

இந்திய ஊக்கமருந்து சோதனை மையத்திற்கு அனுமதி!

இந்தியாவில் நடக்கும் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (National Anti Doping Agency - NADA) சோதனை நடத்துகிறது. இதில் பெறப்படும் ரத்தம், சிறுநீர் மாதிரியை, தேசிய ஊக்கமருந்து…

தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும்!

- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும்…

கட்டாயத் தமிழ் அரசாணைப்படி புதிய பாடத்திட்டம்!

- டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழித் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசுப் பணி வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்…

தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா.!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடர் என்ற அடையாளத்தை வலியுறுத்தியவர் பெரியார். இன்று அவரே தாய்மொழியின் அடிப்படையில் தமிழரா என்ற கேள்விக்கு ஆளாகி நிற்கிறார். அந்தக்…

பேருந்தில் வன்முறை: ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம்!

பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுப்பதில் ஓட்டுநருக்கு உள்ள பொறுப்புகளை தமிழக அரசு வரையறுத்து வரைவு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்தில் பயணிக்கும் ஆண்…

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக  அன்பு…

தமிழகத்தில் ஒமிக்ரானின் இருந்து மீண்ட முதல் நபர்!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவரும், அவரைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் ஒமிக்ரான்…

ஊடகவியலாளர்கள் மத்தியில் மறக்க முடியாத பெயர் சண்முகநாதன்!

தமிழகத்தில் மட்டுமல்ல வட இந்தியாவிலிருந்து வரும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கும் பரிச்சயப்பட்டபெயர் சண்முகநாதன். திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை கோபாலபுரம் வீட்டிலோ அல்லது தலைமைச் செயலகத்திலோ சந்திக்கும்போது அவர்கள்…