Browsing Category

தமிழ்நாடு

வழிகாட்டுகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

செய்தி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைப் படிக்காமல் வெளியேறியதைப் போலவே கேரளாவிலும், கர்நாடகத்திலம் அந்தந்த மாநில ஆளுநர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். கோவிந்த் கமெண்ட்: நியமிக்கப்பட்ட எல்லா ஆளுநர்களும் ஒரே…

இபிஎஸ் இடத்திற்கு செங்கோட்டையன் வராதது ஏன்?

தேர்தலை நோக்கி... 2026 சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழக ஊடகங்கள் பரபரப்பு அடைந்திருக்கின்றன. தினமும் ஊடகங்களுக்கு எப்படியாவது ஒரு செய்தி தீனியாக கொடுக்கக்கூடியவர்களாக இங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுமே இருக்கிறார்கள். அண்மையில்…

‘மைக்’ அணைப்பதும் ஒரு மரபா?

செய்தி: சட்டசபையில் சபாநாயகர் பேசும்போது மற்றவர்களின் 'மைக்' அணைக்கப்படுவது மரபு தான்! - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு பதில். கோவிந்த் கமெண்ட்: சபாநாயகர் சொல்வது மாதிரி…

பயணிகளுக்கு வாழ்த்துகள் சொல்லும் ‘ரோபோ’ நாய்!

செய்தி: கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளை வரவேற்கும் வகையில், நுழைவாயில் பகுதியில் நாய் வடிவிலான குட்டி 'ரோபோ' ஒன்று பயணிகளுக்குக் கை குலுக்கி வரவேற்று பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து வருகிறது. கோவிந்த்…

தலைவனாகும் வாய்ப்புகளைத் தவறவிடுகிறாரா விஜய்?

எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வந்தபோது அவர் எத்தனை மிரட்டல்களை சந்தித்தார், வன்முறைகளை எதிர்கொண்டார். அதை மீறி எப்படிக் களம் கண்டு திரைப்படத்தை வெளியிட்டார் என்பது வரலாறு.

எகிறும் ஆம்னி பஸ் கட்டணம்…!

செய்தி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு. “கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.” - தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை. கோவிந்த் கமெண்ட்:…

சட்டசபைத் தேர்தலில் உதிரிக் கட்சிகளின் நிலைப்பாடு?

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. நான்கு முனைப் போட்டி நிலவப்போவது உறுதியாகி உள்ளது. இரண்டு அணிகள், தங்கள் நிலையை சில  மாதங்களுக்கு முன்பே தெளிவுபடுத்திவிட்டன.

கண்ணகி நகர் கார்த்திகா: தமிழ்நாட்டின் தங்கம்!

கண்ணகி நகர் கார்த்திகாவைப் பற்றிப் பேசும்போது மீண்டும் கபடி உயிர்ப்பெற்று இருப்பதைப்போல தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தங்கமகளை வாழ்த்துகிறேன்.

தஞ்சை பெசண்ட் அரங்கு காப்பாளர் தாஸ்: எளியவர் ஆனால் உயரியவர்!

1988 ஆம் ஆண்டு, நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு (ஐந்தாம் ஆண்டு) படித்து முடிக்கும் நிலையில் என்னுடைய முதல் தனி நபர் ஓவியக் காட்சியை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடத்தினேன். அப்போது அங்கு அரங்கு காப்பாளராக இருந்தவர்…