Browsing Category

தமிழ்நாடு

மின்வெட்டு, கேஸ் தட்டுப்பாடு: எப்படி சமாளிக்கப் போகிறார் விஜய்?

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப் புறங்களிலும், பலர் இந்தக் கடும் வெப்பத்திலும் எதிர் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனை - 'திடீர் மின்வெட்டு'. சென்னையில் அதிலும் குறிப்பாக…

வாழும் எம்.ஜி.ஆர். விஜய்!

தவெக தலைமையினால ஆட்சி அமைந்த பிறகு, சபாநாயகர் ஆகி இருக்கிறார் ஜேசிடி பிரபாகர். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய ஜேசிடி பிரபாகர், தற்போது சபாநாயகராக தேர்ந்தெடுத்திருப்பது குறித்து புகழுரைகளை மற்ற கட்சித் தலைவர்களின் பேச்சில் காண…

திமுக மீது திடீர் பரிவு காட்டும் வானதி!

செய்தி: திமுகவுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது: வானதி சீனிவாசன் விமர்சனம்! கோவிந்த் கமெண்ட்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியடைந்த வானதி சீனிவாசன், பிரச்சாரத்தின்போது இதே திமுகவைப் பற்றி…

நீட் தேர்வின் தகுதியை எப்படி மதிப்பிடுவது?

செய்தி: நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள் தயாரித்து லட்சக்கணக்கில் பணம் பறித்து மாணவர்களை ஏமாற்றிய மோசடிக் கும்பல் டெல்லியில் கைது. கோவிந்த் கமெண்ட்: உயர்கல்விக்குச் செல்கிறவர்களை பில்டர் பண்ணுவதற்குத்தான் நீட் தேர்வே கொண்டு வரப்பட்டது.…

விஜய் பற்றிய பிரேமலதா கருத்து!

செய்தி: விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை! - தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கோவிந்த் கமெண்ட்: சட்டசபைத் தேர்தல் பரப்புரையின்போது தவெக தலைவரான விஜய் மீதும் கடுமையான பிரச்சாரத்தை முன்வைத்தவர் தேமுதிக தலைவரான பிரேமலதா விஜயகாந்த். தற்போது…

வெற்றியைத் தீர்மானித்த ஒற்றை வாக்கு!

செய்தி: திருப்பத்தூரில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வெற்றி! தவெக வேட்பாளர் - 83,365 திமுக வேட்பாளர் - 83,364 கோவிந்த் கமெண்ட்: “நாமெல்லாம் ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது?” என்று என்னத்த கண்ணையா பாணியில், பலர் ஆதங்கப்பட்டுக்…

வாக்கு எண்ணிக்கைக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

செய்தி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே-4) எண்ணிக்கை. 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு. 18 ஆயிரம் போலீசார், துணை ராணுவப் படையினர் குவிப்பு. கோவிந்த் கமெண்ட்: சமீபத்தில் நடந்து முடிந்த…

நாங்கள் சட்டத்தைப் படைப்பவர்கள்; உடைப்பவர்களல்ல!

தந்தை சிவராஜ் அவர்கள் வரலாற்றில் இருந்து சுவையான சில சம்பவங்கள். உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பவர்களாகவும் விடுதலையை தேடுபவர்களாகவும் பரந்த நன்நோக்கம் உடையவர்களாகவும் உள்ளவர்களால் தான் உலக வரலாறுகள் மாற்றி முன்னேற்றி…