Browsing Category
சமூகம்
‘இருமல்’… எச்சரிக்கை தேவை!
தமிழகத்தில் தற்போது வெயிலும் மழையும் கலந்து கட்டி அடிப்பதால் திரும்பும் இடங்களிலெல்லாம் இருமல் சத்தம் கேட்கிறது.
மருத்துவமனைகளில் காய்ச்சலுடனும் இருமல் மற்றும் சுவாசத் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.…
பெருஞ்செலவுடன் நம்மைக் கடக்கும் தீபாவளி!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தீபாவளி என்றாலே களை கட்டும் கல்லாக்கள்.
தீபாவளிப் பண்டிகை என்றதும் சுமார் ஒரு மாதத்திற்கு அதற்கான பரபரப்புத் துவங்கிவிடுகிறது.
விதவிதமான துணிக்கடை விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாளிதழ் மற்றும்…
கடவுளின் பெயரால்…!
ஒரு குற்றவாளி, கடவுள் சொல்லித்தான் இந்தக் குற்றச் செயலை செய்தேன் என்று சொன்னால், மாண்புமிகு நீதிமன்றங்கள் அந்தக் குற்றவாளியை மன்னித்து கடவுளின் பெயரால் விடுவித்து விடுமா?
வள்ளுவனும் சமந்தாவும்!
ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இக் கூற்றை கேள்விப்பட்டிருப்போம். இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. அதிகாரமில்லாத என் சிறிய வாழ்வில் நான் நிறைய முறை வயலின் வாசிக்க முயன்றிருக்கிறேன். இன்றும் அப்படிதான்.
பத்திரிகைகளைப்…
குற்றவாளிகளை சாதி, மதத்தோடு அடையாளப்படுத்தலாமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், நாகப்பட்டினம் சென்றிருந்தபோது, அங்கு பலதரப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, விஜய் அங்கு வருவதற்கு முன்பிருந்தே, அங்கு தொண்டர்களுக்கிடையே நடந்த சிறுசிறு சச்சரவுகளையும் தொண்டர்களின் அத்துமீறல்களையும்…
கடலுக்கு அடியில் தங்கப் புதையல்…!
முந்நூறு ஆண்டுகளுக்குமுன் கடலுக்குள் மூழ்கிப்போனது சான் ஜோஸ் எனும் கப்பல்.
இதில் கோடிக்கணக்கான மதிப்பில் தங்கமும், வெள்ளியும், மரகதக் கற்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தெரு நாய்கள் விவகாரம்: மறைக்கப்படும் மர்மங்கள்?!
தெரு நாய்கள் விவகாரத்தில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை? அரசின் தோல்விகள் எதைக் காட்டுகிறது? இதை ஏன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். பொறுப்பேற்க மறுக்கிறார்கள்? இதன் பின்னணியில் இயங்கும் மாபியாக்களுக்கும்,…
காட்டுயிர்களுக்கு ஏன் உணவு தரக்கூடாது?
காட்டுயிர்களுக்கு தயவு செய்து உணவைக் கொடுக்காதீர்கள். அதுவே காடுகளுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்களுக்கு மேலும் நெருக்கடியா?
மக்களின் குரல் வெளிப்படுவது ஆட்சியாளர்கள் மூலமாக மட்டுமல்ல. சமூக வலைத்தளங்களிலும் அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் குரலை கட்டுப்படுத்த முனைவது, உண்மையைப் பிரதிபலிக்கின்ற மக்களின் வாயைக் கட்டிப் போடுவதற்கு சமமான ஒன்றுதான்.
கொடிக்கான ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொடிகளுக்கு பின்னால் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. தமிழர்கள் இங்கு ஆட்சி புரிந்த காலத்திலேயே அவர்களுடைய அடையாளமாக முன்னிலைப்படுத்தியது அவர்களுடைய கொடியைத்தான்.