Browsing Category

உலகச் செய்திகள்

புதிய நம்பிக்கையை விதைத்த செக்வே மும்பா!

செக்வே மும்பா… அதுதான் அந்த இளைஞரின் பெயர். இவர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில், சிங்கோலா என்ற நகரத்தில் பிறந்தவர். அந்த நகரத்தின் அருகே காஃபுயே என்ற அழகான ஆறு ஓடியது. பளிங்கு போல நீரோடிய அந்த ஆற்றில், சின்ன வயதில் மீன்பிடித்து…

உக்ரைனை குற்றம் சாட்டும் ரஷ்யா!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி…

திடீரென திறந்த விமானத்தின் அவசரக்காலக் கதவு!

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பயணிகள் தென்கொரியாவில், ஏசியானா ஏர்லைன்ஸ் என்ற பிரபலமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஏர்பஸ் விமானம் ஒன்று, ஜேஜு என்ற தீவில் இருந்து புறப்பட்டு டேகு சர்வதேச விமான…

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் புதிய கொரோனா!

 - வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும்…

இரவைப் பகலாக மாற்றிய தீப்பந்து!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தில் பதிவான ஒரு நம்பமுடியாத காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து விமான நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை அன்று தீப்பந்து போன்ற ஒன்று…

அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!

மே 21- சர்வதேச தேநீர் தினம் உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.…

பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள்!

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் உள்ளிட்ட கணக்குகளை நீக்க…

முள்ளிவாய்க்கால்: மீளாத்துயரின் மீள் நினைவுகள்!

இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு. காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும் வழங்கப்படவில்லை. சர்வதேச…

நெருக்கடிகளால் இடம்பெயர்ந்த 7 கோடிப் பேர்!

ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் நெருக்கடியான சூழல் காரணமாக மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி குறுகிய காலத்திற்குள் சொந்த நாட்டிலேயே வேறு வேறு இடங்களுக்கு குடியேறும் விவரங்களை நார்வே அகதிகள் கவுன்சில் மற்றும் ஐடிஎம்சி…

பாகிஸ்தான் சிறையிலிருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை!

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.…