Browsing Category
நாட்டு நடப்பு
தமிழ்த்தாய் – ஒரு மொழிக்கு சிலை வைக்கலாமா?
1891இல் தமிழ் எனும் ஒரு மொழியை, ஒரு தமிழ்த் தாயாக முதல் முதலில் உருவகப்படுத்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் (1855 – 1897).
இவர் தனது மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினார். இது எம்.எஸ். விஸ்வநாதனால்…
மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!
பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது.
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு!
ஜூன் 12: உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்
உலகில் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். உலகில் 10ல் ஒரு குழந்தை தொழிலாளியாக உள்ளது. இதில் 72 கோடியுடன் ஆப்ரிக்கா முதலிடத்திலும், 6.2 கோடியுடன் ஆசியா பசிபிக் இரண்டாவது இடத்திலும்…
ஏசியின் வெப்ப நிலை: மத்திய அரசு கட்டுப்படுத்துவது ஏன்?
வீட்டில் ஏர் கண்டிஷனர் வைத்திருப்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான விஷயமாக கருதப்பட்டது. ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது ஏசி என்பது ஒவ்வொரு வீடு மற்றும் வணிக வளாகத்திலும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
இந்த நேரத்தில்தான் ஏசி…
ஆர்.சி.பி. அணிக்குத் தடை வருமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குத் தடை விதிக்கப்படுமா என்பதுதான் கிரிக்கெட் உலகில் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இறுக்கி அணைக்க 600 ரூபாய்!
நமக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் யாராவது நம்மை அணைத்து ஆறுதல் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வருவது வழக்கம்.
ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஏக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த ஏக்கத்தை பயன்படுத்தி சீனாவில் ஒரு வியாபாரமே உருவாகி இருக்கிறது.…
கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?
அளவுக்கு அதிகமான மக்கள் திரள் நிறைந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டால், நாம் அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும்.
நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர…
விராட் கோலி அழுதது ஏன்?
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களின் 18 ஆண்டு காத்திருப்பு நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. பஞ்சாப் அணியை வென்று முதல் முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு.
பெங்களூரு அணி கோப்பையை வெல்வது உறுதியான…
பெங்களூரு vs பஞ்சாப்: முதல் IPL கோப்பை யாருக்கு?
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தியுள்ள சஹல், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சும் பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் ஒலிக்கவிருக்கும் பெண் கவிக்குரல்!
கவிஞர் சல்மா. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய உலகில் எழுச்சியோடு உச்சரிக்கப்படுகிற பெயர்.
அதேநேரத்தில், திராவிடச் சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பால் அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயலாற்றி வருபவர்.
அவரால் விளைந்த பணிகளின்…