Browsing Category
நாட்டு நடப்பு
இந்தியா முதல் அமெரிக்கா வரை யோகா பயணித்த கதை!
ஜூன் 21: சர்வதேச யோகா தினம்
ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியாவின்…
முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…!
“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” - என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான்.
உலகம்…
106 குழந்தைகள் பெற்ற டெலிகிராம் நிறுவன அதிபர்!
106 குழந்தைகளைப் பெற்றுள்ள பாவெல் டுரோவ், அவர்களுக்கான சொத்துகளையும் சேர்த்திருக்கிறார். அப்படி அவர் சேர்த்த சொத்தின் மதிப்பு இந்திய மதிப்புப்படி ரூ.1,46,200 கோடி.
இன்றைய உலகத்துக்கு அந்த காலத்திலேயே ஒரு முன்னோடி!
ஒட்டுமொத்த ஊடகங்கள், இலக்கிய வியாதிகளை எல்லாம் தன் வசம் வச்சிருந்து தற்போதைய உலகத்துக்கு அந்த காலத்திலேயே ஒரு முன்னோடியா இருந்திருக்கார் ராக்பெல்லர்.
இங்கிலாந்து டெஸ்ட் – புதிய பயணத்தைத் தொடங்கும் இந்தியா!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்தில் 20-ம் தேதி தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறது.
தினசரி வாழ்வைச் சீராக்கும் ‘பிக்னிக்’!
‘பிக்னிக்’ என்பது சிறு பயணம். ட்ரிப், டூர், ஜர்னி போன்ற வார்த்தைகளில் இது பெருமளவில் விலகி நிற்கும்.
அருகிலுள்ள ஒரு சுற்றுலா தலம் அல்லது சிறப்பான இடத்திற்குச் செல்வது தான் ‘பிக்னிக்’. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இணைந்து…
வெற்றியின் ரகசியம் உங்கள் கையில்!
நம்முடைய வாழ்வில் ஏன் சிலர் மட்டும் முன்னேறுகிறார்கள்? உண்மையான காரணம் இதுதான்.
"நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தொடங்குகிறார்கள், ஆனால், சிலர் மட்டும் பெரிய வெற்றி அடைகிறார்கள்! ஏன்?"
இந்த பத்து காரணங்களைப்…
வருகிறது ட்ரம்ப் மொபைல்: அமெரிக்க அதிபரின் புதிய பிசினஸ்!
புதிதாக மொபைல் போன்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க ட்ரம்பின் குடும்பம் திட்டமிட்டுள்ளது.‘ட்ரம்ப் மொபைல்’ என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதுடன், 5ஜி சேவையை வழங்கும் நிறுவனத்தையும் தொடங்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!
உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம்.
உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு மிகவும் முக்கியம்.
உணவை உற்பத்தி செய்யும் தாவரங்கள், அதனை உற்பத்தி செய்ய…
நூறு வயதைத் தொட்ட காந்தியப் போராளி!
சமுதாயச் சிந்தனையுடன் 100 வயதை எட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு மகத்தான காந்தியப் போராளி; அவா் அனைவருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கு.