Browsing Category

நாட்டு நடப்பு

எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி!

தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சமூகவலைத் தளங்களில், காட்சி ஊடகங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு – பிரபலமான ஊடகவியலாளரும், தொகுப்பாளருமான திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது பற்றிப் பரப்பப்பட்ட வதந்திகளே மோசமான சாட்சி.

கடவுளின் பெயரைச் சுமப்பவர்கள்…!

ஓராயிரம் ஆண்டிரியாக்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். ஓராயிரம் ஆண்டிரியாவிற்கு பின் இருக்கும் பொருளாதார  நிலைமை மோசமானது.  ஆனால் அனைத்து ஆண்டிரியாவின் கனவையும் உருக்குலைக்கும் நீட்டை வெளியேற்ற என்ன செய்ய போகிறோம்.

ஆணவக் குற்றங்களைத் தடுப்பது எப்படி?

தமிழ்நாட்டின் சமூகநீதி மரபுக்கு மாறான சாதியவாதிகளும், மதவாதிகளும் இப்போது திமுக அரசுக்கு எதிராகக் கைகோர்த்து நிற்கிறார்கள். அவர்களைத் தலைதூக்க விடாமல் செய்யவேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்குமே உள்ளது. எனவே…

அகதிகளின் நிலை மேம்பட வேண்டும்!

பெரும் மனவலியோடு, சொல்லொண்ணா துயரத்தோடு தங்கள் பிறந்த மண்ணை விட்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புரிந்தோரின் நிலையை நினைத்துப் பார்க்கச் செய்கிறது உலக அகதிகள் தினம்.

கள்ளச்சாராயச் சாவுகள்: அதிர வைத்த நேரடி அனுபவம்!

கொரோனா போன்ற இயற்கைப் பேரிடரின்போது அமல்படுத்திய மதுவிலக்கை, மக்களின் பெயரால் ஆட்சியில் அமர்ந்த எந்த அரசும் ஏன் அமல்படுத்தமுடியவில்லை?

பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்!

அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது.

ஆம்னி பேருந்துகள் விவகாரம்: மறுபடியும் முதலில் இருந்தா?

சுமார் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அரசுக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் பிரச்சனை நீடித்துப் பயணிகள் அதனால் படாத பாடு பட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும்…

கிளாம்பாக்கம் தொடரும் பிரச்சனைகள்: பரிதவிப்பில் பயணிகள்!

இவ்வளவு வசதிகளோடும் முன்னேற்பாடுகளோடும் துவக்கப்பட்ட கிளாம்பாக்கத்து பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் எந்தப் பேருந்து வசதியும் சென்னைக்குள் வருவதற்கு இயலாமல் போவது ஏன்?.