Browsing Category

நாட்டு நடப்பு

அத்துமீறிய சீனா; பதிலடி தந்த இந்தியா!

இந்திய எல்லைப் பகுதிகளில், சீனா புதிய கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவத் தளபதிகளுக்கிடையே…

முதல்வர் பாதுகாப்புப் பிரிவில் பெண் கமாண்டோக்கள்!

முதல்வருக்கான பாதுகாப்பு பிரிவில் பிரிவில் 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில போலீஸார் சார்பில் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்…

ஜனவரி 6-ல் சென்னைப் புத்தகக் காட்சி!

சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு 46 வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்…

மீண்டும் ஆயுர்வேதத்திற்கு மாறுவோம்!

-பிரதமர் மோடி வலியுறுத்தல் கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பனாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து…

இந்தியாவில் இத்தனை லட்சம் குழந்தைகள் மாயமா?

- மத்திய அரசு நாடாளுமன்றம் குழந்தைகள் கடத்தல் மற்றும் காணாமல் போவது குறித்து நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. அப்போது விளக்கமளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை…

குஜராத்தின் 18-வது முதல்வரானார் பூபேந்திர படேல்!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக அந்த…

ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியால் மீண்ட இந்தியா!

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி…

மாண்டஸ் புயலால் சென்னையில் 644 டன் மரக்கழிவுகள்!

வங்கக் கடலில் அண்மையில் உருவான மாண்டஸ் புயலிலால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன. அதன்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில்…

திருவள்ளுவர் எப்போ ஐ.ஜி ஆனார்?

- எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை உணர்வு பற்றி கி.வீரமணி வாசிப்பின் ருசி: “என்னுடைய திருமணம் 1958-ல் திருச்சியில் நடந்தபோது பெரியாரும், மணியம்மையாரும் உடனிருந்து நடத்தி வைத்தார்கள். அப்போது வந்திருந்து வாழ்த்தியவர் எம்.ஆர்.ராதா. அவர் பேசிய…

சில்லறை சிகரெட் விற்பனைக்குத் தடை?

ஒன்றிய அரசு முடிவு நாட்டில் புகையிலைப்பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, சில்லறையாக சிகரெட் விற்பதை தடை செய்ய, நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல், அனைத்து விமான நிலையங்களிலிருந்தும்…