Browsing Category
கதம்பம்
30 ஆண்டுகளில் திரையுலகின் உச்சம் தொட்ட சாவித்ரி!
இந்தியத் திரை உலகம் இருக்கும் காலம் வரையிலும் ஒரு நடிகையின் பெயர் உரக்கக் கூறப்படும் என்றால் அது நிச்சயம் சாவித்திரியின் பெயராகத் தான் இருக்கும்.
தமிழ் சினிமா என்பதைத் தாண்டி இந்தியத் திரையுலகமே மிரண்டு பார்த்த ஒரு மெகா ஹிட் நடிகை தான்…
அம்பேத்கர் முன்மொழிந்த பெளத்தம் எதை போதிக்கிறது?
அம்பேத்கரின் அணுகுமுறையில் மதத்தின் மீமெய்யியல் (Metaphysics) முழுவதும் மறுதலிக்கப்பட்டு அதன் சமூகப் பண்பாட்டு தளமே முன்னுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்து மதம்/பெளத்தம் என்ற எதிர்வில் அறிவுக்குப் புலப்படாத பேருண்மை குறித்த தேடல் என்ற பழைய…
ஸ்மார்ட் போன், இணையதள வசதியில்லாமல் வாழும் புடின்!
எதிரிகளின் ராடர்களையும், ஏவுகணைகளையும் செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த Il-96-300PU விமானத்தில் உள்ளன.
சென்னையில் பெண் இசைக்கலைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதியன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நாயகி என்ற நிகழ்வை நடத்துகிறார்கள்.
சிந்தனையை வலிமையாக்குங்கள்!
இன்றைய நச்:
நீங்கள் விரும்பாததை
எவரும் உங்களுக்குச்
செய்ய முடியாத அளவிற்கு
உங்களுடைய சிந்தனையை
வலிமையாக்குங்கள்!
- மால்கம் எக்ஸ்
எது உண்மையான வீரம்?
தாய் சிலேட்:
பிற உயிர்களுக்குத்
தீங்கிழைக்காமல் இருப்பதே
உண்மையான வீரம்!
- மகாவீரர்
இந்தியக் கடற்படை தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்?
உலகின் 7-வது பெரிய கடற்படை கொண்டது இந்திய கடற்படை. பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய 294 போர்க் கப்பல்கள், 190 கப்பல் படைப் போர் விமானங்கள் உள்ளன. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசுதான் இந்தியக் கப்பல் படையை உருவாக்கியது.
விசாகப்பட்டினத்தில் 1941-ல்…
மத ஒற்றுமைக்குச் சான்றான திருப்பரங்குன்ற மலை!
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வழக்கமாக திருவண்ணாமலை பெயர்தான் ஊடகங்களில் அதிகமாக அடிபடும். ஆனால், இந்த ஆண்டு அதிகமாக ஊடகங்களில் அடிபட்ட பெயர் திருப்பரங்குன்றம் மலை.
மதுரைக்கு மிக அண்மையில் இருக்கக்கூடிய முருகனின் அறுபடை வீடுகளில்…
அடக்கப்பட்ட மனமே நன்மை பயக்கும்!
இன்றைய நச்:
எப்போதும் மகிழ்ச்சியைத்
தேடும் மனத்தைக்
கட்டுப்படுத்துவது கடினமானது;
அது நிலையற்றது.
மனத்தை அடக்குதல்
நன்மை பயக்கும்.
அடக்கப்பட்ட மனம்
இன்பம் கொணர்கிறது.
பேராசான் புத்தர்
எதிரிகள் தான் நம் அளவுகோல்!
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலட்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் அது.
- ஜென்னி மார்க்ஸ்