Browsing Category
கதம்பம்
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்!
தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது.
வீரபாண்டி திருவிழாவில் பீம புஷ்டி அல்வா!
எங்க யாருக்குமே குலசாமி கோயிலுக்குப் போயி மொட்டை போட்டுக் காது குத்தல! அப்பல்லாம் எங்க ஊருல இது சாமி குத்தம்! சொந்த பந்தம் எவ்வளவோ சொல்லியும் கடைசிவரை காது கொடுத்துக் கேட்கவில்லை.
தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!
உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?
முகநூலுக்கான காலம் முடிந்துவிட்டது. முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்கப் பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை.
தொடர் மழைக்காலம்; ஆயத்தமாக இருக்கிறோமா?
எச்சரிக்கைகள் அதிகப்பட்டிருக்கிற காலம் இது. அதிலும் தற்போது, தொடர் மழைக்காலம் என்பதால், விவசாய வயல் பரப்பு எல்லாம் நீரில் நிரம்பி நாசமாகி விவசாயிகளை கலங்க வைத்திருக்கின்றன.
நெசவாளர்கள், மீனவ மக்கள் என தினமும் வேலைக்குச் செல்லும் பலரும்…
வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்றும் அன்பு!
வாசிப்பின் ருசி:
எவ்வளவு கொடுமையானதாக
வாழ்க்கை வருத்தினாலும்
இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை;
அதற்கு இந்த ஸ்நேகங்களும்
பிரியங்களும்தான் காரணம்!
வண்ணநிலவன்
#vannanilavan #writervannanilavan #எழுத்தாளர்வண்ணநிலவன்…
மனிதர்களை நேசிக்க முடியாவிட்டால்…!
இன்றைய நச்:
நம்மால் மனிதர்களை நேசிக்க முடியாவிட்டால்,
எந்த ஆலயமும் நமக்கு உதவப்போவதில்லை!
- ஓஷோ
எப்போது அர்த்தமுள்ளதாகிறது வாழ்க்கை?
தாய் சிலேட் :
நாம் பெறுவதால்
வாழ்கிறோம்;
ஆனால் நாம்
கொடுப்பதால் தான்
வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்குகிறோம்!
…
தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா!
எண்டோசல்ஃபான் எனும் நஞ்சின் தீங்கைப் பற்றியது அந்த ஆவணப்படம். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
திருடு போனதால் உலகப் புகழடைந்த ‘மோனாலிசா’!
உலக வரலாற்றில் ஓர் ஓவியம் திருடு போனதற்கு அவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது அதுவே முதல்முறை.
லூவ்ர் மியூசியத்தில் மோனாலிசா ஓவியம் தொங்கிய சுவரில் வேறு ஓவியம் எதையும் மியூசிய நிர்வாகம் மாட்டி வைக்கவில்லை.