Browsing Category
கதம்பம்
பிளம்பர்களைக் கொண்டாடுவது அவசியம்!
மார்ச் 11 – உலக பிளம்பிங் தினம்
ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…
வளங்களை மீட்க, ஆறுகளைக் காப்போம்!
ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆறுகள் ஆண்டு முழுக்க வற்றாதவை, குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நீர் பாய்பவை என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இன்று, அந்த வகைப்பாடே தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எதை நிரூபிப்பதற்காக இந்தப் போர்கள்?
தாய் சிலேட்:
நமது போர்கள்
நமது முட்டாள்தனத்தைத் தவிர
வேறெதையும் நிரூபிப்பதில்லை!
- ஓஷோ
எம்.வி.ராஜம்மா: கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி!
எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் சூப்பர் ஸ்டார்களாக உருவானபோது, எம்.வி.ராஜம்மா, அவர்களுக்கு அம்மாவாக நடித்தார். கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி!
பிறரை உயர்த்த நினைக்கும் மனமே உயர்ந்தது!
பிறரை உயர்த்த நினைக்கும் மனம் இருந்தால், உன் வாழ்க்கை தானாகவே உயர்ந்து விடும் - எழுத்தாளர் குசுமாகரசுவின் சிந்தனை வரிகள்.
பாலின சமத்துவம்: இணையதளங்களில் வெடிக்கும் விவாதம்!
நவீன யுகத்தில் பாலின சமத்துவம் பேசப்படும் வேளையில், Gen Z Men அதாவது இன்றைய இளைஞர்களில் 31 சதவீதத்தினர் Wives Obey Husbands (மனைவிகள் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்) என்ற கருத்தை
இரைச்சலின் நடுவே அமைதியாக வாழக் கற்றுக்கொள்!
வாசிப்பின் ருசி:
இரைச்சலுக்கும்
அவசரத்திற்கும் நடுவே
அமைதியாகச் செல்;
மௌனத்தில் எவ்வளவு
அமைதி இருக்கக்கூடும்
என்பதை நினைவில் கொள்.
உன்னை நீ மற்றவர்களோடு
ஒப்பிட்டுப் பார்க்காதே,
அதனால்
நீ வீணானவனாகவும்
அல்லது…
போராடத் துணிந்தவனே செழிக்கிறான்!
தாய் சிலேட்:
செழிக்க வேண்டும் என்றால்,
போராடும் உறுதியும்
தற்கொலை செய்யும் துணிவும்
மனிதனுக்கு அவசியம்!
- சே குவேரா
பெண்ணியச் சிந்தனைகள் செயல்படுவதற்கான விதை!
பெண்களுக்கு எதிராக இன்றுவரை பெருகிவரும் பாலியல் குற்றங்கள் பெண் விடுதலை என்பது முழுமையாக நிகழ்ந்துவிடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.
பானு அத்தையா: ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர்!
பானு அத்தையாவுக்கு 7 வயதாக இருக்கும்போதே அவர் காலமானார். தந்தையை இழந்த பிறகு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பானு அத்தையா, சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.