Browsing Category
நேற்றைய நிழல்
தோழா, நீ எங்கே இருக்கிறாய்…?
காதல் என்னும் உணர்வு, பருப்பொருளைவிட கனமானது, அதை இறப்பின் எல்லைவரை சுமந்துச் செல்ல இயலாதபோது அதனிடமிருந்து விலகிப் பதுங்கிக் காலத்திலிருந்துத் தொலைவதே எளிய வழி.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இளம் புரட்சிக்காரன்!
இந்திய விடுதலைக்காக தன்னுடைய உயிரை துச்சமென துறந்து போராடிய எண்ணற்ற தியாகிகளில் சுப்பிரமணிய சிவாவும் ஒருவர்.
1884இல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பிறந்த சுப்பிரமணிய சிவா, குடும்ப வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில்…
கப்பலோட்டிய தமிழன் படம் உருவான வரலாறு!
1952-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் நாளில் பாரதி விழாவில் வ.உ.சி.க்கும் வின்ச் துரைக்கும் இடையே நடக்கும் பாரதியார் எழுதிய உரையாடலை உணர்ச்சிப் பிழம்புடன் ஐந்து நிமிடம் அடங்கிய முதல் வ.உ.சி. மேடை நாடகத்தை அரங்கேற்றியவர் நாடக கலைஞர் அவ்வை டி.கே.…
ம.பொ.சி.க்குக் காரைப் பரிசளித்த கலைவாணர்!
வணக்கத்துக்குரிய ‘சிலம்புச் செல்வர்’ தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் அவர்களின் பிறந்த நாள் இன்று (26.06.1906).
‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி-யின் 60-வது பிறந்தநாளில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சிலம்புச் செல்வருக்கு விழா எடுத்து, கார் ஒன்றை…
பெண் வேடத்திலிருந்த சிவாஜியைக் கடத்த நினைத்த கும்பல்!
அந்தக் கால பட உலகத்துலே வில்லாதி வில்லன்களாகவும், பிரபல கதாநாயகர்களாகவும் காமெடி மேதைகளாகவும் விளங்குன பழைய நாடக நடிகர்களில் நூற்றுக்கு 99 பேர் அவங்களோட நாடக நாட்கள்லே 'அயன் ஸ்திரீ பார்ட்' வேஷம் போட்டவங்க தான்.
இந்த அயன் ஸ்திரீ…
வராமல் போன ‘இனி வரும் நிமிஷங்கள்’!
அருமை நிழல்:
1988 -ம் வருடம். கண் சிமிட்டும் நேரம் படத்தின் படப்பிடிப்பு தளம்.
நான் (எழுத்தாளர் ராஜேஷ்குமார்) எழுதிய 'இனி வரும் நிமிஷங்கள்' என்கிற நாவலை பிலிம்கோ தயாரிப்பு நிறுவனம் படமாக்க நினைத்து, அதைப் பற்றி கதையின்…
மக்கள் திலகத்தை மயக்கிய லால்குடி ஜெயராமன்!
திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த ஜெயராமன் பல இசை மேதைகளுக்கு பக்க வாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார்.
வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும்…
இப்படியும் சில ‘பெயர்’ விநோதங்கள்!
"ஏம்ப்பா.. நீங்க பழனி, திருப்பதின்னு ஊருங்க பெயரை வைக்கும்போது, நான் என் மகளுக்கு ரஷ்யான்னு பெயர் வைக்கக் கூடாதாப்பா.." என்றார் எம்.ஆர்.ராதா.
பெரியாரின் மஞ்சள் மண்டி!
காலத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்ட மாதிரி இருக்கிறது ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிற அந்த மஞ்சள் மண்டி.
மேலே செம்மண் கலரில் அலையடித்த மாதிரி நாட்டு ஓடுகள். தாழ்வான நுழைவாயில் முன்னால் பழங்கால மரத்தூண்கள்.
வரிசையாக ஆறு கடைகள். கடைக்குள்…
இசைப் பேரரசியும் யாழ்ப்பாண இசை நிகழ்ச்சியும்!
அருமை நிழல்:
கர்நாடக இசைப் பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரியில் 29-05-1946-ல் இன்னிசைக் கச்சேரி நடத்தியபோது வெளிவந்த விளம்பரம்.
நன்றி: சுகுமார் ஷான் முகநூல் பதிவு