Browsing Category
இலக்கியம்
‘தீதும் நன்றும்’: என்றைக்கும் தேவையான நூல்!
நூல் அறிமுகம்:
தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன்.
எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு.…
தமிழ் நாவல் கலையின் பெருமிதம்: ப.சிங்காரம்!
நூல் அறிமுகம்:
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை.
தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது.
இரண்டே…
எழுத்துக்களால் வாசகனை வசீகரித்த குவெம்பு!
குவெம்புவின் கவிதைகள் எளிமையானவை; வாசிக்கும் வாசகனை உடனே தம்முள் ஈர்க்கக் கூடியவை; கருத்துகளைத் துணிந்து கவிநயம் குன்றாமல் சொல்லக் கூடியவை.
வெளிவந்துவிட்டது ‘மாபெரும் பாட்டுப் புத்தகம்’!
பத்திரிகையாளர் மணா ‘தாய்' இணைய இதழில் தொடர்ந்து எழுதி வந்த 'திரைத் தெறிப்புகள்' என்ற தொடர் இணைய வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒன்று.
பரவலாக சில லட்சம் பேர்களைச் சென்றடைந்து, கூடுதலான வாசகர்களை ஈர்த்த அந்த இசை மயமானத் தொடர், தற்போது…
என்னை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தவர் பிரபஞ்சன்!
1980-ம் வருடம் முதல் என்னுடைய சிறுகதைகள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தன.
ஒரு தொகுப்பு கொண்டுவருகிற அளவுக்கு வெளியான கதைகள் இருந்தும் நான் என் செலவில் புத்தகம் போடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.
என் எழுத்தில்…
நம்பிக்கை நல்ல மாற்றங்களை நிச்சயம் தரும்!
கலை நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் என்றான வாழ்வியக்கம் என்பது, பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராம் (பிரமிள்) போன்ற நம் லட்சிய முன்னோடிகள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் பாதைதான்.
அவர்கள் காலத்தைவிடவும் சூழல்…
எது அதிர்ஷ்டம்?
வாசிப்பின் ருசி:
அதிர்ஷ்டம்னா என்னது?
நடந்து போகும்போது சாவுறதுதான்!
- எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய தோட்டியின் மகன் நாவலிலிருந்து (தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி).
இயற்கை என்பது இயல்பாய் நிகழ்வது!
படித்ததில் ரசித்தது:
என்னால் தான்
என்று மகிழ்ந்துகொள்ள
எதுவும் இல்லை;
அது அதுவாகவே வளர்ந்தது.
அதுவாகவே மலர்ந்தது!
கல்யாண்ஜி
இயல்பான உரையாடலுக்கு இடையே…!
அருமை நிழல்:
சீர்காழி கோவிந்தராஜன், இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து இயல்பாக பேசிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம்.
- நன்றி : தி இந்து
திராவிட மாடல் என்றால் என்ன?
அண்மையில் சென்னையில் மூத்தப் பத்திரிகையாளரும் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியருமான பா.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…