Browsing Category
நாட்டு நடப்பு
தென்னாப்பிரிக்காவின் சவாலைத் தகர்க்குமா இந்தியா?
ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, மறுபக்கம் அனுபவம் இல்லாத இந்தியக் கேப்டன் சுப்மான் கில் என்று அனுபவத்துக்கும், இளமைக்கும் இடையிலான டெஸ்ட் தொடராக இந்தியா – தென் ஆப்பிரிகா தொடர் இருக்கப்போகிறது.
அப்துல் கலாமுக்கு முன்னோடியான அபுல் கலாம்!
நவம்பர் - 11: தேசிய கல்வி தினம்
மாணவர் நலன் மற்றும் கல்வி, நாட்டின் எதிர்காலம் என கலாம் கண்ட கனவுகள் ஏராளம்.
நடப்புத் தலைமுறையினர் நன்கறிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு முன்னதாக, இத்தகைய கனவுகளுடன் சுதந்திர இந்தியாவைக் கட்டமைப்பதில் பெரும்…
ஜடேஜாவுக்கு பதில் சாம்சன்: என்ன நடக்கிறது சிஎஸ்கேவில்?
இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் ஆடும் விதத்தை பொருத்து, இத்தொடரின் பாதியிலேயே தோனி ஓய்வை அறிவிப்பார் என்றும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அச்சுறுத்தும் காற்று மாசு… என்ன செய்யலாம்?
கரியமில வாயு வெளியீட்டைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதன் மூலம் இந்தக் காற்று மாசு பிரச்சனையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
கண்ணகி நகர் கார்த்திகா: தமிழ்நாட்டின் தங்கம்!
கண்ணகி நகர் கார்த்திகாவைப் பற்றிப் பேசும்போது மீண்டும் கபடி உயிர்ப்பெற்று இருப்பதைப்போல தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தங்கமகளை வாழ்த்துகிறேன்.
சிங்கப் பெண்களுக்கு சல்யூட்!
பெண்களுக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டி தூக்கியிருக்கிறது இந்தியா.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் – வெற்றிக்கு வித்திட்ட மங்கை!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகபட்ச சேசிங் ஆன 338 ரன்களை விரட்டி இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் என்று அபாரமாக வெற்றி பெற்றது.
2 அத்லெட்களைத் தத்தெடுத்த சஞ்சு சாம்சன்!
2 வீரர்களின் சாதனைகளைப் பற்றி கேட்ட பிறகு, அவர்களை தத்தெடுக்கப் போவதாக சஞ்சு சாம்சன் அறிவித்திருப்பதாக கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியுள்ளார்.
18 அடி நீளம், 10 டன் எடை, 7 காருக்கும் ஒரே நம்பர் பிளேட்!
வெறும் 15 நொடியில் மணிக்கு 60 மைல் வேகத்தை இந்தக் கார் எட்டிப்பிடிச்சிருமாம். ஒரு கேலன் பெட்ரோலுக்கு 4 மைல், 6.5 லிட்டர் எரிபொருள், மணிக்கு 60 மைல்..
சிந்தனைத் தெளிவே கல்வியின் நோக்கம்!
வாழ்வில் தெளிவான சிந்தனையை வளர்த்துக் கொள்வதே கல்வி கற்பதன் உன்னத நோக்கமாகும். கற்றவர் பாதை தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதுகாப்புடனும் தெளிவுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்.…