Browsing Category
சமூகம்
தனியார் மயமாக்கலில் நசுங்கிப் போவது யார்?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தூய்மைப் பணியாளர்கள் என்கிற சொல்லாடல் அண்மைக் காலத்தில் அதிகளவுக்கு ஊடகங்களில் கையாளப்பட்ட அல்லது கையாளப்பட்டு வரும் சொல்லாடலாக இருந்து வருகிறது.
அண்மையில், சென்னை மாநகராட்சிக்கு அருகில் பதிமூன்று நாட்களாகத்…
செல்வத்தைத் தேய்க்கும் படை!
புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் காலங்களில் அழுக்கை அள்ளி, சென்னையைச் சுத்தம் செய்த மக்கள். சோறு இன்றி தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள்.
போராடுபவர்கள் கடவுளின் குழந்தைகள் இல்லையா?
எந்த வீட்டிலோ கழிவறையில் வீசப்பட்ட ‘நாப்கின்’ துணி உள்ளே அடைப்பை ஏற்படுத்தியிருக்க, அதனால் தெருவிலும் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியேறி தெருவில் ஓடியிருக்கிறது.
பழங்குடிகள் இல்லாத வனம் பாலைவனமே!
1994 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 9 ஆம் தேதி ‘உலக பழங்குடிகள் தின’மாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறு,சிறு குழுக்களாக வாழும் பழங்குடிகளுக்கான உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை…
ஒன்பதாவது திருமணம் செய்ய முயன்ற ஆசிரியை!
செய்தி:
வடமாநிலத்தில் குறிப்பாக நாக்பூரில் எட்டு பேரை மணந்து மோசடி செய்த ஒரு ஆசிரியை 9-வது முறை திருமண முயற்சியில் ஈடுபட்டபோது காவல்துறையிடம் சிக்கினார்.
கோவிந்த் கமெண்ட்:
இதேமாதிரி திருமண மோசடியை மேற்கொண்ட பல ஆண்களைப் பற்றிய…
உணர்வலையில் மிதந்த மாணவர்கள்!
ஜுலை 27. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினம். நம் நாட்டில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது ஒரு சடங்கு. அரசுத் தரப்பில் மாலை மரியாதைகள் நடந்துவிடும். அது நம் இல்லங்களில் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்போல்.…
பொதுமக்கள் எத்தனை சுமைகளைத் தாங்குவது?
என்னதான் நமது நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இருப்பதாக நாம் சொல்லிக் கொண்டாலும், மத்திய தர வர்க்கத்துக் குடும்பத்தையோ, அடித்தட்டு மக்களின் வாழ்நிலையையோ சற்றே கவனித்துப் பார்த்தால், நாம் உரத்துக் கூறுகிற பொருளாதாரப் புள்ளி விவரங்கள்…
மனிதக் கழிவுகளை பணம்கொடுத்து வாங்கும் மைக்ரோசாஃப்ட்!
இந்தக் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அப்படியே பொதுவெளியில் விட்டால், அவை இயற்கையையும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும். அதோடு மனிதர்களின் சுகாதாரத்தையும் பாதிக்கும். அதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தக் குப்பைகளை பூமிக்குள் செலுத்துகிறது.
வேலைக்குப் போய் சம்பாதிப்பது யாருக்காக?
ஊர்சுற்றிக் குறிப்புகள்:
“புகைப்பது உடலுக்குக் கேடு” என்பதையே பார்வையாளர்கள் ரசிக்கத்தக்க விதத்தில் சொல்லியிருக்கிறது ராமின் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’.
படத்தில் சம காலத்திய பல இடைவெளி கலந்த நிகழ்வுகள் நுட்பமாக…
ஒழுக்கத்தின் உயர்வை எப்போது புரிந்துகொள்வது?
ஒரு உறவினர் மகள் திருமணம். அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனால் உயர்ந்த பண்புகள் கொண்டவர். ஆகையால் அதற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன்.
அவர் அங்கு சென்றதும் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். என் மகள் திருமணம் இந்த மண்டபத்தில்தான். ஆனால்,…