Browsing Category
கதம்பம்
கவிஞர் கண்ணதாசனின் ‘பசுமை நிறைந்த நினைவுகள்’!
“எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..
நான் வாழ யார் பாடுவார்?’’
– கவியரசர் கண்ணதாசன்
1998-ம் ஆண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கிற கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டி கிராமத்துக்கு…
நமக்கு நம்பிக்கையானவர் யார்?
இன்றைய நச்:
முழு உலகத்திலும்
உன்னுடைய அன்பிற்கும்
கருணைக்கும் தகுதியான
நபர் உன்னைத் தவிர
வேறு யாரும் இல்லை.
முதலில் உன்னை
நேசிக்கக் கற்றுக்கொள்.
- கௌதம புத்தர்
நோய் ஒன்றே; அதற்கு தீர்வும் ஒன்றே!
வெள்ளை கரிசலாங்கண்ணி பச்சை தழையை மென்று குதப்பி வாயில் அண்ணாக்கில் தேய்க்க கபம் வெளியேறி காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் பெரும்பாலானவை தீரும்.
ஏமாற்றத்தின் அளவுகோல்!
இன்றைய நச்:
ஒரு மனிதனை
உன்னால் ஏமாற்ற
முடிகிறதென்றால்,
அவன் முட்டாள்
என்று அர்த்தமல்ல;
உன் தகுதிக்கும் அதிகமாக
உன்னை நம்புகிறான்
என்றே அர்த்தம்!
- சார்லஸ் புக்கோவ்ஸ்கி
சமத்துவ சமூகம் உருவாக…!
வாசிப்பின் ருசி:
உழைப்பு சமூகமயமாக்கப்பட்டு,
பொதுவுடைமை வெற்றி பெற்ற
உலகில் மட்டுமே
பெண்கள்
சுதந்திரமாகவும் சமமாகவும் மாறுவார்கள்!
- அலெக்ஸாண்ட்ரா கொல்லோன்டை
ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!
செய்தி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு சீல்!
- ரூபாய் 83 லட்சம் வரி பாக்கிக்காக ஹைதராபாத் மாநகராட்சி நடவடிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
ஹைதராபாத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வரி பாக்கிக்காக சீல்…
மாற்று எரிபொருளுக்கான தேவையை உணர்வோம்!
தேவை ஏற்படும்போது தான் தேடல் தொடங்கும் என்பதைப் போல, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை எரிவாயு என்பது மீத்தேன் வாயுவை உள்ளடக்கிய ஒரு எரிபொருளாகும்.
புத்தாக்கத் துறையில் புதுமை இளைஞர்கள்!
சிறிய முதலீட்டில் உருக்கொண்ட இந்த நிறுவனம், இன்று எட்டிப் பிடித்திருக்கும் உயரம் அசாத்தியமானது.
ஆண்டுக்கு 60 லட்சம் நாப்கின் பேடுகள் விற்பனை செய்கிற இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றுகிறார்கள்.
ஏழிலைப்பாலை மரக்கிளையில் வெள்ளைக்கண்ணி!
ஓரிலைக் காம்பில் ஏழு இலைகள் காணப்படுவதால் இது ஏழிலைப்பாலை (Alstonia scholaris) இது பசுமைமாறா மர வகை. அந்த மரக்கிளையில் வெள்ளைக்கண்ணி இருந்தது.
இலக்கு என்பது சென்றடையும் இடமல்ல!
இன்றைய நச்:
இலக்கு என்பது
நீ சென்றடையும் இடமல்ல;
நீ நடந்து வந்த பாதையில்
உன் காலடித் தடங்கள்
எப்படிப் பதிந்திருக்கின்றன
என்பதே!
- கவிஞர் மு. மேத்தா