Browsing Category

கதம்பம்

தேடலின் முடிவில்…!

தாய் சிலேட்: அரும்பாடு பட்டுத் தேட முயன்றால் தீமைக்குள்ளும் நன்மை ஒன்று தென்படும்! - அலெக்ஸ் ஹேலி எழுதிய வேர்கள் நூலிலிருந்து. (தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன்).

உள்ளடக்கத்தை உணர்ந்து மதிப்பிடுவோம்!

இன்றைய நச்: நாமும் புத்தகங்களைப் போலத்தான். நிறைய பேர் நம் முகப்பு அட்டையை மட்டுமே பார்ப்பார்கள். குறைவான பேர் முன்னுரையை மட்டுமே வாசிப்பார்கள். பலபேர் விமர்சகர்கள் சொல்வதை மட்டுமே நம்புவார்கள். ஒரு சிலர் மட்டுமே நமது உள்ளடக்கத்தை…

எது மேம்பட்ட வாழ்க்கை?

வாசிப்பின் ருசி: யாரால் ஒரு மனிதனிடம் மேலும் சில மனிதர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடிகிறதோ அவருடைய வாழ்வுதான் மேம்பட்டது! வண்ணதாசன்

நம்மாழ்வார் என்னும் வீரிய விதை…!

மாற்றியமைக்கப்பட்ட விவசாய முறைகளாலும், மாற்றப்பட்ட உணவு பழக்கவழக்கங்களாலும் மடைமாறிப் போயிருந்தது மண் சார்ந்த வாழ்க்கை. இதை, மீட்டெடுத்து மாற்றிடத்தில் மறுநடவு செய்யவேண்டிய தேவை வந்திருக்கிறது என்பதை, எளிய மக்களுக்குத் தெளிவுபடுத்துவதை…

விருப்பமும் தேடலும்தான் நம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது!

இன்றைய நச்: உலகம் பெரியது எனினும் உலகை அறிய நினைக்கும் மனித ஆசை, அதைவிடப் பெரியது. எல்லா இரவு பகலிலும் யாரோ ஒரு மனிதனின் கால்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எல்லா பக்கமும் திறந்து கிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டு…

சூரியன் – இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை!

சூரியன் - இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை. தன்னுடைய ஒளி, வெப்பம் மற்றும் ஆற்றலை வழங்கி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் செழிக்க ஆதாரமாக விளங்குகிறது. தாவரங்கள், ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கின்றன. அந்த தாவரங்களின் மூலம்…

அதிகமாகப் பேசக் கூடாதா?

தினசரியைக் கையிலெடுத்தவுடன் முதல் பக்கத்தைப் படிப்பதா அல்லது இறுதிப் பக்கத்தில் இருந்து முன்னோக்கிப் புரட்டுவதா என்கிற குழப்பம் வெகுசிலருக்கு வரும். ஏனென்றால், ‘எது தலைப்புச் செய்தி’ என்று அன்றைய தினத்தின் மிகமுக்கியச் செய்தியை…