Browsing Category
கதம்பம்
புத்தாக்கத் துறையில் புதுமை இளைஞர்கள்!
சிறிய முதலீட்டில் உருக்கொண்ட இந்த நிறுவனம், இன்று எட்டிப் பிடித்திருக்கும் உயரம் அசாத்தியமானது.
ஆண்டுக்கு 60 லட்சம் நாப்கின் பேடுகள் விற்பனை செய்கிற இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றுகிறார்கள்.
ஏழிலைப்பாலை மரக்கிளையில் வெள்ளைக்கண்ணி!
ஓரிலைக் காம்பில் ஏழு இலைகள் காணப்படுவதால் இது ஏழிலைப்பாலை (Alstonia scholaris) இது பசுமைமாறா மர வகை. அந்த மரக்கிளையில் வெள்ளைக்கண்ணி இருந்தது.
இலக்கு என்பது சென்றடையும் இடமல்ல!
இன்றைய நச்:
இலக்கு என்பது
நீ சென்றடையும் இடமல்ல;
நீ நடந்து வந்த பாதையில்
உன் காலடித் தடங்கள்
எப்படிப் பதிந்திருக்கின்றன
என்பதே!
- கவிஞர் மு. மேத்தா
பிறருக்காக வாழும் வாழ்வே சிறந்தது!
உயர்ந்த வாழ்க்கை என்பது பிறருக்காக வாழத் தொடங்கும் தருணத்தில் ஆரம்பமாகிறது! - இராமகிருஷ்ணரின் சீடர் அகண்டானந்தரின் பொன்மொழிகள்.
நடனமாடியதால் சஸ்பெண்ட் ஆன தலைமை ஆசிரியை!
செய்தி:
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைப் பணியிடை நீக்கம்.
- கல்வி அதிகாரி நடவடிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவாக தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் நடன நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன.
அதில்…
பிறர் துன்பம் நீக்குதலே உண்மையான ஈகை!
இன்றைய நச்:
பொருட்களை வழங்குதல் மட்டுமே
ஈகை என்ற எண்ணம் வேண்டாம்;
பிற உயிர்படும் துன்பம் எதுவாயினும்
அதனை நீக்க நாம் செய்கின்ற செயல்கள்
அனைத்தும் ஈகை ஆகும்!
- வேதாத்திரி மகரிஷி
இன்றைய முயற்சியே நாளைய வெற்றி!
தாய் சிலேட்:
எதிர்காலம் என்பது
அதற்காக இன்றே தயாராகும்
நபர்களுக்கே சொந்தமானது!
- மால்கம் எக்ஸ்
போதையின் பிடியிலிருந்து எப்போது விடுபடும் தமிழகம்?
அண்டை மாநிலத்திலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வருகிறவர்கள் போதைப் பொருட்களுடன் பிடிபடுவதை நாம் செய்திகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நரசிம்மரின் அபூர்வ சிற்பம்!
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் சிற்ப சாதனை இது. நரசிம்மர் எப்போதும் இரண்யனைத் தனது மடியில் போட்டு அவனது வயிற்றைத் தன் நகத்தால் கிழிப்பது போல்தான் எல்லா சிற்பங்களும் இருக்கும்.
மோசடியிலும் வரலாற்று ஞாபகம்!
செய்தி:
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை என்று ஏமாற்றி இருவது லட்ச ரூபாய் மோசடி!
பலே ஆசாமி கைது!
கோவிந்த் கமெண்ட்:
“வரி, வட்டி, கிஸ்தி... எங்களோடு வயலுக்கு வந்தாயா... நாற்று நட்டாயா...” என்று அதிதீவிர வசனங்களைப் பேசியதாக திரையில்…