Browsing Category
கதம்பம்
10 ஆண்டுகளில் மலையளவு மாறிப்போன மனித இனம்!
90களில் பிறந்தவர்கள் 90s கிட்ஸ் என சொல்லப்படுகின்றனர். 2000-த்துக்குப் பிறகு பிறந்தவர்கள் 2k கிட்ஸ் என சொல்லப்படுகிறார்கள்.
வெறும் 10 வருடங்கள்தான் இடைவெளி என்றபோதும் அந்தப் பத்து வருடங்களில் முக்கியமான மாற்றம் நேர்ந்தது. அது தான்…
உண்மையைக் காண முடியாது; உணர வேண்டும்!
இன்றைய நச் :
நாம் காண்பதை
முன்பே நாம் உருவாக்கி வைத்த கருத்துக்களின்
வழியே பார்க்கிறோம்;
அதனால், உண்மையை நேரடியாகக்
காண முடியவில்லை!
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
உடன்கட்டை ஏறிய செல்ஃபோன்!
இது கவிதையல்ல நிகழ் அனுபவம் :
தனக்குப் பிடித்த செல்ஃபோனை வாங்கிய அந்த இளம்பெண்ணுக்கு
அதுவே மூச்சுக்கு நிகரானது.
எந்நேரமும் செல்ஃபோனும் ஒட்டிக்கொண்டது அந்தப் பெண்ணிடம்
உயிருள்ள அங்கத்தைப்போல.
ஒரு நாள் நள்ளிரவில்
போர்வைக்குள்…
100 வயது வரை ஆரோக்கியமாக வாழும் மக்கள்!
100 வயது வரை வாழ வேண்டும் என்பதே இங்கு பலரின் ஆசையாக உள்ளது. அந்த ஆசைக்கு ஒரு சிறந்த உதாரணமாகவே புளு ஜோன்ஸ் (Blue Zones) பகுதிகள் கருதப்படுகின்றன.
எண்ணத்தால் எதையும் மாற்ற முடியும்!
தாய் சிலேட் :
எல்லாம் நம் மனதின்
பிரதிபலிப்பு என்பதால்,
அனைத்தையும் நம் மனதாலேயே
மாற்ற முடியும்!
- கௌதம புத்தர்
மறக்கப்பட்ட கடலின் ராட்சச வேட்டைக்காரன்!
சுமார் 1 கோடியே 20 லட்சம் முதல் 1 கோடியே 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் கடல்கள் இன்று இருப்பதைவிட முற்றிலும் வேறுபட்ட உலகமாக இருந்தன.
மனிதர்களும் இல்லை, கப்பல்களும் இல்லை. ஆனால், அந்தப் பரந்த பெருங்கடலில் எண்ணற்ற உயிரினங்கள்…
தப்புக்களை மறைக்க நினைப்பவர்களுக்கு…!
இன்றைய நச் மொழி :
நன்றாகத் தெரிந்தே
செய்த தப்புகளை மறக்கடிக்க
சிலர் முயற்சி செய்யலாம்.
ஆனால், சுற்றியுள்ள மக்களும் மறக்கமாட்டார்கள்;
காலமும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும்!
கலவரச் சூழலுக்கு இடையே கச்சேரி நடத்தினோம்!
'நாட்டுப்புறப் பாடல் பாடுபவர்' என்பது மட்டுமின்றி, விஜயலட்சுமிக்கு வேறு பல முகங்களும் இருக்கின்றன.
கணவரைப் போலவே, இவரும் பல்கலைக்கழகப் பேராசிரியை. சிறந்த பேச்சாளர்.
ஒருமுறை, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில், 'சங்க…
ஜென்சி கிட்ஸின் இன்றைய கேள்வி!
இன்றைய நச் மொழி:
“அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்”
அன்றைய முதுமொழியை நினைவுப்படுத்தி ஜென்சி கிட்ஸ் கேட்கும் இன்றைய கேள்வி.
“அரசனுக்கும், தெய்வத்திற்கும் கூட ஞாபக மறதி இருக்கிறதா?”
என் சமூகம், என் பொறுப்பு!
நாம் வாழும் காலம் சந்தைக் காலம். எதைச் செய்தாலும் எனக்கு என்ன கிடைக்கும் என்று சிந்திக்கும் காலம்.
எதைச் செய்தாவது எனக்கு பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும்,