Browsing Category
கதம்பம்
ஆட்டோக்காரர்கள் பிரச்சனையைத் தீர்க்க யார் முன் வருவது?
“நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்” என்று பாட்ஷா படத்தில் ரஜினி பாடிய பாடல் மிகவும் பிரபலம்.
எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் எவ்வளவு பிரபலமானதோ அதே மாதிரியே ரஜினியின் ஆட்டோக்காரன் பாடலும் பிரசித்தம்.
இதேபோல், இன்றைய தமிழக முதலமைச்சர் விஜய்…
கல்லை முத்தமிட்டால் பேச்சுத் திறன் அதிகரிக்குமா?
அயர்லாந்து நாட்டின் Cork (கார்க்) நகரத்துக்கு அருகில் இருக்கும் Blarney Castle (பிளார்னி கேஸில்) என்ற பழமையான கோட்டைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் செல்கிறார்கள்.
அந்தக் கோட்டையைப் பார்க்க மட்டும் அல்ல; அதன் உச்சியில் இருக்கும் ஒரு…
சௌகார் ஜானகி நடித்த ரசனைக்குரிய காட்சி!
கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘இருகோடுகள்' படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான சௌகார் ஜானகிக்கு குழந்தை இல்லை.
வெள்ளம் புரள்வதுமில்லை ஊற்று வற்றுவதுமில்லை!
வாசிப்பின் ருசி :
எழுதும் விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை.
எழுத்தடைப்பு - என்று சொல்வார்கள். இதுவரை எனக்கு நேர்ந்ததில்லை. காரணம், ஒருவேளை, நான் மெதுவாய் எழுதுபவன்தான். ஆனால், ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன்.
தினம், சங்கல்பமாக…
கல்வி என்பது அறிவுத் தூண்டலாக இருக்க வேண்டும்!
தாய் சிலேட் :
கற்றல் என்பது
மனதை நிரப்புவது அல்ல;
தீயை மூட்டுவது!
- கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ்
வேலையில் காட்டும் வேகம் வாழ்வில் பிரதிபளிக்கும்!
இன்றைய நச் :
தன்னுடைய மறைவுக்கான தேதி தெரிந்தவனுக்கு
வேலையில் காட்டும் வேகம் நமக்கிருந்தால்,
எந்த வேலையையும் தள்ளிப்போடாமல்
விரைந்து செய்துவிட முடியும்!
எனதருமைப் பிள்ளைகளே…!
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி எனும் அரசியல் கட்சியைத் துவக்கினார்.
நெருக்கமும் விலகலும்…!
வாசிப்பின் ருசி :
எங்கோ இருக்கும் முகம் தெரியாதவர்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருக்கமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்;
அதே நேரத்தில், நமக்கு மிக அருகில் இருக்கும் உறவுகளிருந்தும் மிகவும் விலகி நிற்கிறோம்!
காண்போரைக் கவர்ந்த காத்தாடித் திருவிழா!
உலகெங்கும் உள்ள சிறுவர்களின் மகிழ்ச்சியான பாரம்பரிய பொழுதுபோக்கு காத்தாடி விடுதல் ஆகும்.
திறந்தவெளியில், மொட்டை மாடிகளில், விளையாட்டு திடல்களில் வண்ண வண்ண காத்தாடிகளை பறக்க விடுவது, தனித்துவமான அனுபவத்தை தரும்.
காலப்போக்கில்…
உணர்ந்தவர்களுக்கு சென்னை இன்னொரு அன்னை!
தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அரவணைத்த சென்னை எனும் அன்னையின் இன்றைய வயது 387.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை நாளையொட்டி மெட்ராஸின் பழைய புகைப்படங்கள்.