Browsing Category
கதம்பம்
முகமூடிகளே நம் மகுடங்கள்…!
வாசிப்பின் ருசி :
நம் முகமூடிகளே நம் மகுடங்கள்;
அவை கழற்றப்பட்டுவிட்டால்,
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
கல்வியும் இயற்கை அழகும் இணைந்த மலை மாநிலம்!
இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா நீண்ட காலமாக அறியப்பட்டது. ஆனால், சமீபத்திய ULLAS திட்டத்தின் அடிப்படையில் மிசோரம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலம் இன்று நாட்டிலேயே அதிக கல்வியறிவு கொண்ட…
ஆடா லவ்லேஸ்: கணினி உலகை முன்கூட்டியே கணித்த பெண்!
உலகின் முதல் கணினி நிரலாளர் (First Computer Programmer) என்று அழைக்கப்படும் ஆடா லவ்லேஸ் 1815 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார்.
சமூகச் சீர்கேடு: முதலிடத்தில் போதைப்பொருள் பயன்பாடு!
உலகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
போதைப்பொருள் வணிகம் எப்போதும் விவாதத்திற்குரியதாகவே இருந்து வருகிறது.
போதைப்பொருள் தொடர்பான முதல் பன்னாட்டு மாநாடு 1909 ஆம் ஆண்டு ஷாங்காயில்…
குழந்தைகள் அச்சமின்றி வாழும் சூழல் எப்போது உருவாகும்?
குழந்தைகள் பாதுகாப்பு இன்று தமிழகத்தின் மிகப் பெரிய மனித உரிமைச் சவாலாக மாறியுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வேண்டிய சமூகமே அவர்களுக்கு அச்சமூட்டும் இடமாக மாறியிருப்பது பெரும் அவலம்.
இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 39% பங்குள்ள…
உண்மையும் பொய்யும்!
இன்றைய ’நச்’ மொழி:
உண்மை ஒரு நிமிடம் மவுனமாய் இருப்பதற்குள்
பொய் எட்டுக் குட்டிக் கரணம் அடித்துவிடுகிறது!
ஆண் இல்லாமல் 1 லட்சம் ஆண்டுகளாக வாழும் பெண் மீன்!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் திடீரென ஆண் பாலினம் முற்றிலும் மறைந்துவிட்டால் என்ன நடக்கும்? இப்படிப்பட்ட கற்பனைகளை நாம் பல திரைப்படங்களிலும் அறிவியல் புனைகதைகளிலும் பார்த்திருக்கிறோம்.
ஆனால், இயற்கையில் சில உயிரினங்களுக்கு…
மாத்தளை செல்வா என்கிற எச்.எச்.விக்கிரமசிங்கவை அறிவோம்!
இலங்கையின் மத்திய பகுதியிலிருக்கும் மாத்தளை நகரம் வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது.
சமகாலத்தில் மலையகம் 200 என்னும் தொனிப்பொருளில் கருத்தரங்குகள், மாநாடுகளில் பேசுபொருளாக விளங்கியதும் மாத்தளைதான்.
வாட்ஸ்அப்பின் சிஇஓவாக ஓர் இந்தியர்!
வாட்ஸ்அப்பின் புதிய சி.இ.ஓ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த குணால் ஷா.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் சிஇஓக்களாக இந்தியாவைச்…
பால் விற்பனையில் அசத்தும் ‘உழவர் பூமி’!
இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்ப ஆற்றல், அபரிமிதமான சிந்தனை மற்றும் உலகளாவிய பார்வை கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்து புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
மக்களின்…