Browsing Category
கதம்பம்
சகிப்புத் தன்மையுடன் செய்யும் மகத்தான சேவை!
செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு!
ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு!
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையுடன் ஆற்றும் மகத்தான…
முதலமைச்சர் விஜய் முன்னிருக்கும் சவால்கள்!
மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறைக்கலாம்; சில நூறு மதுக் கடைகளை மூடச் செய்யலாம்.
மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட நினைத்தால்கூட மாநிலத்தில் அரசு சார்பிலான தகுந்த…
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!
குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்காமல் த.வெ.கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
நம்பிக்கை நாயகன் சொய்ச்சிரோ ஹோண்டா!
மூச்சு விடுபவன் மட்டுமே மனிதன் அல்ல, தொடர்ந்து முயற்சிப்பவனே மனிதன் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் சொய்ச்சிரோ ஹோண்டா.
சென்னையில் பார்க்க வேண்டிய பாரம்பரிய இடங்கள்!
எழும்பூர் அருங்காட்சியகம் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், மானிடவியல், இயற்கை அறிவியல், சிற்பம் என ஆறு பிரிவுகளில் அமைந்த அழகிய அருங்காட்சியகம் இதுவாகும்.
அவமானங்கள் அவசியம்!
இன்றைய நச்:
உங்களின் அவமானங்களைக்
குறித்து வையுங்கள்.
பழிவாங்க அல்ல;
மற்றவர்க்கு
நீங்கள்
அவற்றைச் செய்யக்கூடாது
என்பதற்காக.
- இந்திரன்
காயங்கள்தான் மனிதனை பக்குவப்பட வைக்கிறது!
இன்றைய நச்:
மறக்க முடியாத காயத்தை
ஒருவர் உங்களுக்கு அளித்தால்,
அவரை மன்னியுங்கள்.
ஏனெனில் அந்த காயம்தான்
உங்களை ஒரு முதிர்ந்த
மனிதனாக மாற்றியது.
- கலீல் ஜிப்ரான்
எல்லாவற்றையும் சாதிக்க அன்பு ஒன்றே போதுமானது!
தாய் சிலேட்:
நீங்கள் மற்றவர்களுக்குத்
தீங்கு செய்ய நினைக்கும்போது
மட்டும்தான்
அதிகாரம் தேவைப்படுகிறது.
மற்றபடி எல்லாவற்றையும் சாதிக்க
அன்பு ஒன்றே போதுமானது!
- சார்லி சாப்ளின்
பகுத்தறிவு ஒன்றே நல்ல பலன் தரும்!
படித்ததில் ரசித்தது:
நல்ல எண்ணங்களைத்
தூவினால்தான்
அவை நல்ல பலனைத் தரும்;
பகுத்தறிவால் பண்படாத
எந்த உள்ளத்தில்
நல்லெண்ணத்தை விதைத்தாலும்
அது நல்ல விளைவைத் தராது!
- பேரறிஞர் அண்ணா
யானை – மனிதர் எதிர்கொள்ளலுக்கு எளிய தீர்வு!
காடுகளுக்கு அருகிலுள்ள வேளாண் நிலங்கள் யானைகளின் இயற்கை வழித்தடங்களை ஒட்டியுள்ளதால், அவை உணவு தேடிக் கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமாகியுள்ளது.