Browsing Category
கதம்பம்
வாழ்வை வளமாக்கும் வலிமை புத்தகங்களுக்கு உண்டு!
வாசிப்பின் ருசி:
ஒரு புத்தகம் அமைதியாகக் கிடந்தாலும்,
அது அமைதியானது அல்ல;
அதைத் திறக்கும் ஒவ்வொரு மனதிலும்
புதிய சிந்தனையை எழுப்பும் சக்தி
அதற்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த சக்தியை உணர்ந்த மனிதன்
வாழ்க்கையை வேறு பார்வையில்…
மன உறுதி ஒன்றே வெற்றிக்கான வழி…!
இன்றைய நச்:
எதிரிகள்
எத்தனை பேர்
என்பது முக்கியமல்ல;
நம் மன உறுதி
எவ்வளவு வலிமையானது
என்பதே முக்கியம்!
- கியூபப் புரட்சியாளர் யுவான் அல்மெய்டா
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
மனிதராக இருப்பதன் பதற்றங்களைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாக நாம் காதலைக் கருதுகிறோம் என்றார் சார்த்தர். மனிதர்கள் ஒரு காலத்தில் இரட்டை உடலாக இருந்தனர்.
சென்னையில் மார்க்ஸ் சிலை: இதற்குள் இத்தனை விஷயங்களா?
கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊரான ஜெர்மனியில் உள்ள “ட்ரையர்” நகரத்தில் சிற்பி ‘வு வெய்சான்’ செதுக்கிய தோற்றத்தில் சென்னையில் உள்ள சிலையும் உள்ளது.
தனிமை என்பது வரமா, சாபமா?
வயதான காலத்தில் துணையின்றித் தனியாக வாழ்பவர்களை இன்று ‘அன்கபில்ட்’ (Uncoupled) என்று அழைக்கிறார்கள்.
எழுத்தாளர் அமண்டா ஸ்டெர்ன் எழுதிய "தனியாக இருப்பதன் அரசியல்: தனிமையில் இருப்பவர்களுக்கு எதிரான அமைப்புரீதியான பாகுபாடு" என்ற…
ரசனையால் வசமாகும் வாழ்க்கை!
இன்றைய நச்:
இசையின்
இலக்கணம் தெரிந்தால்
ரசனை ஆழமாகிறது;
ரசனை ஆழமானால்
மனிதன் நாகரிகமடைகிறான்!
- தமிழக இசையியல் அறிஞர் பி. சாம்பமூர்த்தி
மருத்துவர் ராமதாஸின் குரல் தேய்கிறதா?
மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அடிக்கடி வெளிப்படுத்திய “போகப் போகத் தெரியும்…” என்ற பாடலுக்கான அர்த்தம்தான் இன்றுவரை தெரியவில்லை.
காதலர் தினக் கொண்டாட்டங்களுக்குத் தடை ஏன்?
அன்பை வெளிப்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் ஒதுக்கப்பட்ட ஒரு அழகான நாள் காதலர் தினம். காதலர் தினத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய கட்டுரை.
இப்படியெல்லாமா ‘வேண்டுதல்’ இருக்கும்?
செய்தி:
பழனி முருகன் கோவிலில் ஒலிபெருக்கியில் விஜய் பாடலை ஒலிக்கச் செய்த வாலிபர்.
- கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார்.
கோவிந்த் கமெண்ட்:
விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவரது ரசிகர் மன்றத்தினர் பலப்பல சாகசங்களை…
வழிப்பறிக்கு வித்தியாசமான தண்டனை…!
செய்தி:
திருப்பூரில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களுக்கு நூதன தண்டனை.
- மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் என 6 மாதங்கள் வரை உதவ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
சம்பந்தப்பட்ட…