Browsing Category

கதம்பம்

வாழ்வை அதன்போக்கில் வாழ்வதே ஞானம்!

வாசிப்பின் ருசி: தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையை எந்தப் புகாருமில்லாமல் அதன் போக்கில் அனுபவித்து வாழ்வதே ஞானம்! - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

சுற்றுலா பயணிகளுக்கு உதவ இத்தனை செயலிகளா?

இயற்கையின் அரவணைப்பில், புத்துணர்ச்சியையும் மன அமைதியையும் தரும் ஒரு இனிய பயண அனுபவத்தைத் தருவது கோடைகால சுற்றுலா. நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட, சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. கடும் வெப்பத்திலிருந்து விடுபட்டு குடும்பத்துடன்…

உலகின் மிகப்பெரிய மருத்துவ முறையை அறிந்துகொள்வோம்!

உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவ முறையாக ஹோமியோபதி மருத்துவம் கருதப்படுகிறது.

சில இடைவெளிகள் சிலவற்றை நமக்கு உணர்த்தும்!

இன்றைய நச்: ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும்; சில காலத்தின் இடைவெளி, சில சமயம் தூரத்தின் இடைவெளி! - எழுத்தாளர் சுந்தர ராமசாமி

உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்!

தாய் சிலேட்: நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை; நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்! - டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

கொள்முதல் செய்வதிலேயே லஞ்சக் குற்றச்சாட்டு!

செய்தி: கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்புச் சங்கம் குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட்: விவசாயிகள் கடும் சிரமங்களுக்கு இடையேதான் இங்கு விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி அவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல்…

வாக்குக்குப் பணம் கொடுப்பவருக்கு எதிராக பூஜை!

செய்தி: வாக்குக்குப் பணம் கொடுப்பவருக்கு எதிராக மதுரை காளி கோயிலில் சிறப்பு பூஜை! - கவனத்தை ஈர்த்த சுயேட்சை வேட்பாளர். கோவிந்த் கமெண்ட்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கவனமாக கண்காணித்துத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணைய அதிகாரிகளின்…