Browsing Category

கதம்பம்

மலைவாழ் மக்களின் அற்புதமான மனம்!

கார்ப்பரேட் வாழ்க்கையில் நசுங்கிப் போய், பலர் தேடும் அமைதியையும் தியானத்தையும் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வியலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறைக்குள் முளைக்கும் சிறகுகள்!

குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் மனதிலே வைத்து, அதிகமாகக் குற்றங்கள் நடப்பதாக அறியப்பட்ட கண்ணகி நகரில் இருக்கிற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து

விதியே விதியே என்செய்வாய் என் தமிழ்ச் சாதியை?

சூப்பர்மேன், ஹல்க், அயர்மேன், தோர், ஸ்பைடர் மேன், X மேன் உலவுகிற தேசத்தில் அவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள்? என யோசிப்பதுதான் இந்திய மனநிலை.

ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறப்பான முன்மாதிரி!

‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று சிந்திப்பவர்களை, உரக்கக் குரலெழுப்பவர்களை, அதனை வாழ்வில் செயல்படுத்தத் துடிப்பவர்களைச் சமூகம் முதலில் ஒரு பொருட்டாக மதிக்காது. நாளடைவில் அந்த நிலை முற்றிலுமாக மாறி, அவர்களைப் போற்றித் துதிக்கிற சூழலுக்குத்…

மனதைப் பண்படுத்தும் தமிழ் இலக்கியம்!

வாசிப்பின் ருசி: தமிழ் இலக்கியத்தை அறிந்தவர், மனித உணர்வுகளின் ஆழத்தை உணர முடியும்! - தமிழுக்கு பெரும் சேவை செய்த கனட நாட்டு அறிஞர் ஜி.யு.போப்

அண்ணாவின் தம்பிகள் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி!

தம்மோடு நெருங்கிப் பழகும் தம்பிமார்களையெல்லாம் ஆளாக்கிவிடும் பாங்கு அண்ணா அவர்களிடத்தில் மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் அமைந்திருந்தது.

நீங்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பவரா?

சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றக் குழுவில் பேசியதன் மூலம் புகழ்பெற்ற பேச்சாளரான ராஜா, கடல் கடந்து பேசச் சென்ற இடத்தில் அன்போடு உணவளித்தவரிடம் நடத்திய ஜாதி விசாரணை பரபரப்பாகி இருக்கிறது. பட்டிமன்றம் ராஜா அவர்களின் இந்த செயல் கடுமையான…