Browsing Category
தினம் ஒரு செய்தி
சிறைக்குள் முளைக்கும் சிறகுகள்!
குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் மனதிலே வைத்து, அதிகமாகக் குற்றங்கள் நடப்பதாக அறியப்பட்ட கண்ணகி நகரில் இருக்கிற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து
விதியே விதியே என்செய்வாய் என் தமிழ்ச் சாதியை?
சூப்பர்மேன், ஹல்க், அயர்மேன், தோர், ஸ்பைடர் மேன், X மேன் உலவுகிற தேசத்தில் அவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள்? என யோசிப்பதுதான் இந்திய மனநிலை.
அண்ணாவின் தம்பிகள் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி!
தம்மோடு நெருங்கிப் பழகும் தம்பிமார்களையெல்லாம் ஆளாக்கிவிடும் பாங்கு அண்ணா அவர்களிடத்தில் மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் அமைந்திருந்தது.
பிரிஷா – அறியப்படாத அதிசயப் பெண்!
ஐம்புலன்களைக் கொண்டவன் மனிதன் என்ற போதிலும், நுண்ணறிவின் துணை கொண்டு உருவத்தில் புலப்படாத புலன் மூலம் உலகை காண்பவர்களும் உண்டு. அத்தகைய ஒருவர் தான் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரிஷா.
அதிசயப் பெண் என்று வர்ணிக்கப்படும் இவர், தனது உடம்பில்…
இந்தியாவில் குடைகள் அறிமுகமானது இப்படித்தான்!
ஆரம்ப கட்டத்தில் பெண்கள் மட்டுமே குடைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேவைப்படும்போது திறந்து, தேவை முடிந்ததும் மூடக்கூடிய குடைகளை சீனர்கள் கிமு 600-ல் கண்டுபிடித்தனர்.
துருதுருப்பு தருமா துரியன்?
கொய்யா, பலா, மாம்பழம் போன்றவற்றைச் சுவைத்துச் சாப்பிட்ட இடமென்பதை அங்கிருக்கும் வாசனையைக் கொண்டே அறிந்துவிட முடியும். ‘ரூமை திறந்து வச்சாலும் வாசம் போகலையே’ என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.
அந்தளவுக்கு அவற்றின் மணம் நெடுநேரம் காற்றில்…
உலகின் பெயரே இல்லாத ஒரே ரயில் நிலையம்!
இரண்டு கிராமங்களுக்கு இடையிலான கௌரவப் பிரச்சினையாக மாறியதால், இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்பட்டன.
உழைப்பின் மகத்துவம்…!
உழைப்பின் மகத்துவத்தைப் புரிந்த மனிதன் வாழ்க்கையின் மதிப்பையும் புரிந்துகொள்வான்!- எழுத்தாளர் ஜான் ரஸ்கினின் சிந்தனை வரிகள்.
வன்னி மரங்களை உயிர்போல் காக்கும் ராஜஸ்தான்!
இந்தியாவில் இதுவரை இல்லாத வரலாறாக மரங்களை வெட்டும் அரசை எதிர்த்து, ஒரு மாநில மக்கள் முழுவதும் ஒன்றாக திரண்டு போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்குள் தனி நாடாளுமன்றம், தனி தேர்தல்!
இந்த மலானா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் சுமார் 9000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுமார் 350 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை இரண்டாயிரத்துக்கும் குறைவுதான்.