Browsing Category
தினம் ஒரு செய்தி
உலக நாடக தினத்தில் தமிழ் நாடகத் தந்தையின் நினைவுகள்!
உலக நாடக தினம் (மார்ச் 27) கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி அறிந்துகொள்வதற்கு அவரது சில வாழ்க்கைக் குறிப்புகள் மீள்பதிவாக.
***
தமிழ் நாடகங்களை முதன் முதலில்…
தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா்…
கவிதையே தெரியுமா… அந்தக் கவிதை நீதானே…!
’தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்’ என்று திரைப்படங்களில், நாடகங்களில், பொதுமேடைகளில் கிண்டலடிக்கிற காலமொன்று உண்டு. அந்த அளவுக்குப் பலர் தங்களுக்குத் தெரிந்த தமிழ்நடையில் ‘கவிதை’ எழுதப்…
தலைமுறைகளைக் கடந்த பொம்மலாட்டக் கலை!
பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. பொம்மலாட்டம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான…
மகிழ்ச்சி இங்கதான் இருக்கு…!
மார்ச் 20 – சர்வதேச மகிழ்ச்சி தினம்
மகிழ்ச்சி என்பது மனித உணர்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. எந்நேரமும் இன்பமுற்று இருப்பதைவிட இந்த உலகில் வேறென்ன வரம் இருந்துவிடப் போகிறது.
அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இன்பம் தருவது…
சுகாதாரமான வாய் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது!
மார்ச் - 20: உலக வாய்வழி சுகாதார தினம்:
அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை.
அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை.
ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக…
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்!
உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த…
மனித வாழ்வின் விழுமியங்களைக் கடத்தும் கதைகள்!
அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன.
கதை உரைக்கப் பெருகும் என்பதே உண்மை நாம் ஒரு…
வழிந்தோடும் அளவுக்கு வேலை: ஜப்பானிய காண் – பான் முறை!
‘வழிந்தோடும் அளவுக்கு வேலை’ என்பது எளிமையானது, ஆனால், ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. நம் வேலைச் சுமையை நம் திறன் அல்லது நேரம் தீர்மானிக்கக்கூடாது. நீரோட்டம் போல, வேலை வழிந்தோடும் நிலை தான் தீர்மானிக்க வேண்டும்.
பொருள் மாற்றிப் புரிந்துகொள்ளப்பட்ட சொல் ‘மடையர்’!
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை".