Browsing Category

இலக்கியம்

வாழ்க்கை எத்தனை அற்புதங்களை நமக்காக வைத்திருக்கிறது!

வாசிப்பின் ருசி: உலகம் அழகாக இருக்கிறது. வாழ்க்கை வாழச் சொல்கிறது; சங்கீதம், இலக்கியம், நல்ல சினிமா, நல்ல காபி, நல்ல நண்பர்கள், நல்ல தோழிகள் என்று வாழ்க்கை எத்தனை அற்புதங்களை நமக்காக வைத்து இருக்கிறது; நாம் வாழப் பழகிக்…

ஒப்பிட இயலாத அளவு நல்லாட்சி புரிக!

அறிவுள்ளோர் நினைத்தாலும் அறிவில்லாதார் நினைத்தாலும் பிறருடன் உன்னை ஒப்பிட்டுச் சொல்ல இயலுமே தவிர, உனக்கு உவமமாக யாரும் ஆக மாட்டார்.

மனப்பிறழ்வானவர்களை எப்படி நடத்துகிறோம்?

நெஞ்சொடு கிளத்தல் - மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.

அம்பேத்கரின் ஆசான் புத்தர்!

நூல் அறிமுகம்: புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாக பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார். தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை…

பெண்கள் மனதைப் புரிந்துகொள்ளாத சமூகம்!

வாசிப்பின் ருசி : பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ளாத சமூகம், அவளின் அமைதியை மட்டும் நல்ல குணம் என்று பாராட்டுகிறது! எழுத்தாளர் அனுராதா ரமணன்

பெண்கள் ஜனநாயக உணர்வு மிக்கவர்கள்!

நம் பெண்கள் எப்போதும் சனநாயக உணர்வு மிக்கவர்கள். பேருந்தில் போகும்போது ஒரு குழந்தை சிரித்துவிட்டால் நம் பெண்கள் குழந்தையை வாங்கித் தம் மடியில் வைத்துக் கொள்வார்கள். குழந்தைகளின் சாதி, மதம் எதையும் பார்ப்பதில்லை. பெண்…

கல்விக்கு முக்கியத்துவம் தந்த நடிகர் திலகம்!

அருமை நிழல்: விஜயவாடாவில் பெருந்தலைவர் காமராஜரால் 1964-ல் திறக்கப்பட்ட 'திருவள்ளுவர் தமிழ் பாடசாலை' கட்டடத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்தாயிரம் ரூபாயை, பாடசாலை நிறுவனர் ராமசாமி அவர்களிடம் வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்.…

எங்கிருந்து மக்களைப் பார்க்கிறோம்?

நச் திரை மொழி: “நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.” - ‘நாடோடி மன்னன்' திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் - ரவீந்திரன் எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்த…

பண்டிதர் அயோத்திதாசர் யாருக்கானவர்?

நூல் அறிமுகம்: அயோத்திதாசர் யார்? அவரை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் யாருக்கானவர்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக் கொள்வது? அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர்…