Browsing Category
இலக்கியம்
பிரபஞ்சனைப் போல் உண்மையாக வாழ்வது எளிதல்ல!
பிரபஞ்சனுடைய என்னுடைய நட்பு மிகவும் பிரத்தியேகமானது. அவரைப்போல மிகவும் உண்மையாக வாழ்வது மிகவும் சிரமமானது என்பதை வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் நான் புரிந்து கொண்டுள்ளேன்.
பிரபல பத்திரிகையில் ஒரு பெண்ணின் முதுகைப்…
கைத்தறி நெசவாளர்களுக்கு வழிகாட்டிய அண்ணா!
1953-ம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள்.
அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின்…
தாழ்கின்ற கிளையே நிழல் தரும்!
வாசிப்பின் ருசி:
சமயங்களில் அறிவுதான் எதிரி;
அன்பாய் இருந்திருந்தால்
ஜெயித்திருக்கக் கூடிய
சிறிய யுத்தங்கள் எவ்வளவோ உண்டு.
தென்னையல்ல
தாழ்கிற கிளைதான்
நிழல் தரும்.
~ கவிஞர் நேசமித்ரன்
#நேசமித்ரன் #கவிஞர்நேசமித்ரன்…
நடிகர் திலகத்தைப் பாராட்டும் புரட்சிக் கவிஞர்!
28/04/1959ல் - தமது கவிதை ஏடான ‘குயில்’ இதழில், பாவேந்தர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேனி, போடியில் உள்ள ஒரு பள்ளிக்கு 2 லட்சம் நன்கொடை வழங்கியதைப் பாராட்டி எழுதிய கவிதை வரிகள்.
அருமை நிழல்:
பள்ளியில் மாணவர்கள் பகலுணவுண்ணும்…
குணங்களில் ஒன்றிப்போன கண்ணதாசனும் கல்யாணசுந்தரமும்!
கண்ணதாசனுக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!
ஒற்றுமைகள்:-
இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!'.
இருவரும்…
புத்தனும்.. ஆசைப்பட்டியலும்…!
வாசிப்பின் ருசி:
முன்பக்கம்
புத்தனின் ஓவியம் இருப்பதைப்
பார்க்கவில்லை,
பின்பக்கம் இருந்த ஆசைகளின் பட்டியலை
அவசரமாகக் கிழித்துவிட்டேன்;
பதற்றம் நிரம்பிய குற்ற உணர்வுடன்
புத்தனின் கிழிந்த முகத்தை
நிதானமாக ஒட்டினேன்;
பின்னால்…
குழந்தைகளை உடனிருந்து வழிநடத்தும் ‘தும்பி’ இதழ்!
நூல் அறிமுகம்:
'தும்பி'குழந்தைமை நோக்கி அதன் உணர்தலுக்காகஅந்த உலகின் வழித்தடமாக...மண்வீடு கட்டி நான்கு பக்கமும் வாசல் தோண்டி நண்பனின் கை குலுக்கம் அற்புதத்தை எங்கனம் செய்வது? மண்ணை தொட்டால் அலர்ஜி வருமே. பாசிபடிந்த பாறை இடுக்கு ஊற்றுநீர்…
நீலாம்பரியை உருவாக்கிய தருணம்!
அருமை நிழல்:
1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
உலகம் முழுவதும் இப்படம் 210 பிரிண்டுகளுடன்…
எத்தனையோ சொற்கள் இருக்க, அதை ஏன் தேர்ந்தெடுத்தாய்?
ரேவதியின் கவிதைகள் சமூகத்தைக் கேள்வி கேட்கும், அதுவே பதில்கள் தேடும். காதலை நிரப்பும், இயற்கையை சுவாசிக்கும்.
பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்!
தமக்காக வாழாமல், பிறருக்கென முயலும் பேருள்ளம் கொண்டவர்கள் உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைபெற்று இயங்குகிறது.