Browsing Category
இலக்கியம்
புத்தனும்.. ஆசைப்பட்டியலும்…!
வாசிப்பின் ருசி:
முன்பக்கம்
புத்தனின் ஓவியம் இருப்பதைப்
பார்க்கவில்லை,
பின்பக்கம் இருந்த ஆசைகளின் பட்டியலை
அவசரமாகக் கிழித்துவிட்டேன்;
பதற்றம் நிரம்பிய குற்ற உணர்வுடன்
புத்தனின் கிழிந்த முகத்தை
நிதானமாக ஒட்டினேன்;
பின்னால்…
குழந்தைகளை உடனிருந்து வழிநடத்தும் ‘தும்பி’ இதழ்!
நூல் அறிமுகம்:
'தும்பி'குழந்தைமை நோக்கி அதன் உணர்தலுக்காகஅந்த உலகின் வழித்தடமாக...மண்வீடு கட்டி நான்கு பக்கமும் வாசல் தோண்டி நண்பனின் கை குலுக்கம் அற்புதத்தை எங்கனம் செய்வது? மண்ணை தொட்டால் அலர்ஜி வருமே. பாசிபடிந்த பாறை இடுக்கு ஊற்றுநீர்…
நீலாம்பரியை உருவாக்கிய தருணம்!
அருமை நிழல்:
1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
உலகம் முழுவதும் இப்படம் 210 பிரிண்டுகளுடன்…
எத்தனையோ சொற்கள் இருக்க, அதை ஏன் தேர்ந்தெடுத்தாய்?
ரேவதியின் கவிதைகள் சமூகத்தைக் கேள்வி கேட்கும், அதுவே பதில்கள் தேடும். காதலை நிரப்பும், இயற்கையை சுவாசிக்கும்.
பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்!
தமக்காக வாழாமல், பிறருக்கென முயலும் பேருள்ளம் கொண்டவர்கள் உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைபெற்று இயங்குகிறது.
பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயத்திற்குச் சான்று!
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளன்று கோட்டையில் அரசின் அனைத்து அலுவலர்களையும் கூட்டி, நிகழ்த்திய அரிய உரை.
முத்தமிழிலும் மகத்தான பங்களிப்பாற்றிய குயிலன்!
இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக குயிலன் (கவிஞர் கு. இராமலிங்கம்) மதிப்பிடப்படுகிறார்.
‘விடுதலை’ என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த தனுஷ்கோடி!
நூல் அறிமுகம்:
நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும்,
அதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு…
மானுடத்தின் மீதான அசாத்திய நம்பிக்கை!
வாசிப்பின் ருசி:
மனித முகங்களைப் பார்க்கும்போதெல்லாம்,
இப்பிரபஞ்சத்துக்குள்
அடைந்துவிட முடிந்த ஒரு பேரிலக்கும்,
மானுடத்தின் மீது அசாத்திய நம்பிக்கையும்
தன்னிச்சையாகப் பிறந்துவிடுகிறது!
எழுத்தாளர் சுந்தர ராமசாமி
ந. பிச்சமூர்த்தி: காலத்தை வென்ற தச்சன்!
வால்ட் விட்மன் மற்றும் பாரதியாரின் படைப்புகளால் ஊக்கம் பெற்ற ந.பிச்சமூர்த்தி, தானும் அதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார்.
விளைவு, யாப்பைத் துறந்த புதுக்கவிதை எனும் வடிவம் தமிழுக்குக் கிடைத்தது.
இப்புதிய வடிவத்தை…