Browsing Category
நூல் அறிமுகம்
நம் காலத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் நூல்!
நூல் அறிமுகம்:
ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு 'வாழும் மாமலை'.
சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், விவேகம் ஆகிவற்றில் அவருக்குள்ள அவரது ஆழ்ந்த புலமை, அக்கறை ஆகியவற்றின் வெளிப்பாடு…
உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் பாடல்களில் வெளிப்படுத்திய பட்டுக்கோட்டையார்!
நூல் அறிமுகம்:
பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ் மண்ணில் மக்கள் கவிஞராக நிரந்தரமாக வீற்றிருப்பவர்.
கருத்துப் புதுமையும் இசை வளமும் காலத்தின் குரலும் இணைந்து பட்டுக்கோட்டையாரின் திரையிசைப்…
இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இரு!
நூல் அறிமுகம்:
இரா. கவியரசு அவர்களுக்கு இது மூன்றாவது நூல். 'நாளை காணாமல் போகிறவர்' இவருடைய முதல் கவிதை தொகுப்பு. 'மாய சன்னதம்' கவிதைகள் குறித்த கட்டுரை தொகுப்பு. 'நறுமணப் புகையின் தனிமை' இரண்டாவது கவிதை தொகுப்பு.
வாருங்கள் கவிதைகளைச்…
காலம் கடந்து கவனிக்கப்பட்ட வரலாற்று நூல்!
நவீன இந்தியா உருபெற்றுக் கொண்டிருந்த முக்கியமான தருணத்தை, சாத்தியமான அனைத்து பரிமாணங்களுடன் படம் பிடித்து காட்டுகிறார் ஹாலித் எடிப்.
மருது சகோதரர்கள்: பகைவனை மன்னித்த பேரருளாளர்கள்!
மருது பாண்டியர்களின் வீரம் மிகுந்த வாழ்வை சுவையாகச் சொல்லும் இந்த நூலை அனைவரும் விரும்பி வாங்கிக் கற்று தேசப்பற்றுடன் திகழ்வார்களாக.
சமுதாய நோய்த் தீர்க்க குருசாமி எடுத்த ‘குத்தூசி’!
குத்தூசி குருசாமி கட்டுரைகள் என்ற இந்த நூலை ஒரு அரிய ஆவண நூலாக எண்ணி இன்றைய தலைமுறையைச் சேர்ந்தோரும் படித்துப் பயன் பெற வேண்டும்!
தமிழ் – சிங்கள உறவுக்குப் பாலமாகும் ‘கோடிச்சேலை’!
கலைஒளி முத்தையா பிள்ளை அற்றக்கட்டளை வெளியிட்ட கொலுஷா என்கிற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதிக்கு சிறந்த நூலுக்கான இலங்கை சாகித்ய மண்டல விருது பெற்றது.
தனிமனித சுதந்திரத்தை உணரவைக்கும் நூல்!
நூல் அறிமுகம் :
எழுத்தாளர் சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளில் தனிமனித சுதந்திரம், கொள்கைப் பிடிப்பு, எதிலும் சனநாயகத்தன்மை, சுயமரியாதை, நேர்த்தி, ஒழுங்கு, ஒரு மதிப்பீட்டில் உறுதியாக நடப்பது, எதிராளியை வாதத்தால் முற்றுகையிடும் திறமை...…
பெண்களின் வலிகளை உரக்கச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
வாய்விட்டுச் சொல்ல சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமாகில், பெண்கள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் என்ன செய்வார்கள் என்பதையும் கோதைத் தீவு என்ற கற்பனையின் மூலமாக என் சகோதர ஆண் மகன்களுக்கு எடுத்துக் காண்பிக்க எத்தனிக்கிறது. இதை…
காமராஜர் கண்டெடுத்த தலைவர் என்.எஸ்.வி சித்தன்!
ஒரு தலைவர் உயரத்தை அடைய வேண்டுமெனில், அவர் எப்போதும் மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும். அப்படித் தன் பொதுவாழ்வை மக்கள் நலப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர் என்.எஸ்.வி.சித்தன்