Browsing Category
நூல் அறிமுகம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறுபிறவி எடுத்த வரலாறு!
நூல் அறிமுகம்:
திரையுலகில் நாடோடி மன்னனாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் நிரந்தரமாக மக்கள் மனதில் குடியிருக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர். என்றால் மிகையாகாது.
புரட்சித் தலைவர் உடல்நலம் குன்றிய கால கட்டத்தில், அவருக்கு என்னென்ன நோய்…
‘பூமத்திய ரேகை’க்கு அருகே வாழ்வது சௌகர்யமானது!
'ஒரு நிருபரைப் போலத் தகவல்களால் தொடர்புகொள்வது, அதேவேளை புனைகதை போல படிக்கும் சுவாரஸ்யத்தை உருவாக்கும் வகையில் வடிவமைப்பதைதான் literary nonfiction' என்கிறார் லீ குட்கைண்ட்.
உலகளவில் புரட்சியை ஏற்படுத்திய ‘உயிரினங்களின் தோற்றம்’!
நூல் அறிமுகம்:
இயற்கையியல் அறிஞரான சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை, ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை.
இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும்…
தமிழ்ப் பண்பாட்டு முகங்களைத் தெரிந்துகொள்ளும் முயற்சி!
தமிழகத்தின் வேர்களுக்குள் பயணித்து, அதன் பொருளாதார மற்றும் பண்பாட்டு முகங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கையேடு
சாதிய இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்!
சாதியை எதிர்த்து உருவான சமத்துவத்திற்கான போராட்டங்களின் வரலாறும், அவற்றை சட்ட வடிவம் தருவதற்காக நடந்த பல்வேறு முயற்சிகளையும் ஒரு சேர அறிந்து கொள்ளலாம்.
தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்!
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வித்துவான் இலக்குவனாராகத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது 1939இல் எழுதி 1940 இல் வெளியிட்ட நூல் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’.
கோமாளிகளின் வீரியமிக்க கலகக் குரல்!
நூல் அறிமுகம்:
நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் பெறுபவர் கோமாளி.
மக்களை உற்சாகப்படுத்த நகைச்சுவையாகப் பேசி நடிக்கும், ஆடும் கலைஞர்கள்தாம்…
கவிஞர் கருணானந்தம் படைப்புகளைக் கொண்டாடுவோம்!
நூல் அறிமுகம்:
* கவிஞர் கருணானந்தம் 40 ஆண்டுகளுக்கு மேலாக பகுத்தறிவுப் பாதையில் பயணித்து திராவிட இயக்கத்தின் நாயகர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பதில்…
வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்!
நூல் அறிமுகம்:
எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர்.
இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை…
அவளுக்கு மட்டும் எங்குமே தீர்வுகள் கிடைப்பதில்லை!
ஒரு நல்ல படைப்பு வாசகர்களுக்குக் காயத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு வெட்கத்தை உண்டாக்க வேண்டும். அவர்களை வேதனைப்படுத்த வேண்டும். அவர்களின் உறக்கத்தைக் கெடுக்க வேண்டும். இந்த நாவல் அந்த அறத்தை அழகாகச் செயல்படுத்துகிறது.