Browsing Category
நூல் அறிமுகம்
தவித்துப் பறக்கும் தனித்த குரல்…!
மனம் என்னும் மேடையில் சில காட்சிகள் இன்னெதென உணர்ந்துகொள்ளவியலாத விதத்தில் கலங்கலாக மிக விரைந்து நகர்கின்றன இந்நூலின் கவிதைகள்.
நெஞ்சொடு கிளத்தல்: உறவின் ஆழத்தைப் பேசும் உளவியல் நூல்!
அந்தரங்கம் புனிதமானது. அது அம்பலப்படுத்தப்பட்டு, பிறரால் கேள்விக்குறியாகி, கேவலக்குறியாகும் போது வரும் அவமானம் அளவிடாமுடியா அவலத்திற்குரியது. இதை வாழ்வில் தொடர்ந்து சந்திக்கும் குந்தியும் கயலும் தான் கதையின் நாயகிகள்.
பெண்ணுரிமையை உணர பக்குவப்பட்ட மனம் தேவை!
திருமணமாகும் வரை பெற்றோரை சார்ந்திருந்து, பிறகு கணவரைச் சார்ந்திருந்து, வயதான காலத்தில் பிள்ளைகளை சார்ந்திருந்து, இப்படி வாழ்க்கை முழுவதும் பெண்ணுக்கு மற்றவரின் தயவு தேவைப்படுகிறது.
ஆளுமைகளின் அனுபவங்களைச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘யானைச் சொப்பனம்' நூலில் நாம் நன்கு அறிந்த மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாசர் ஆகியோர் மட்டும் அல்லாமல் வேறு எத்தனையோ ஆளுமைகள் பற்றி அறியத் தந்திருந்தார்.
…
மனமே நம்முடைய இன்ப துன்பங்களுக்கு அடிப்படை!
நூல் அறிமுகம்:
“மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்” என்ற இந்தப் புத்தகம், புகழ்பெற்ற ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளை சே.அருணாசலத்தின் மொழிபெயர்ப்பில் வழங்குகிறது.
நம் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கும், புற உலக அனுபவங்களுக்கும் அடிப்படை நம்…
‘இசையரசி’யின் இன்னிசைப் பயணம்!
பின்னணிப் பாடகி பி.சுசீலாவின் புகழ்பெற்ற பாடல்களை அவர் பாடிய அனுபவங்களின் கதையாகவும் இந்தப் பெரிய புத்தகம் நமக்குக் காட்டுகிறது.
விஞ்ஞானிகளில் பெண்களே இல்லையா…?
அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வாகை சூடிய விஞ்ஞானிகள் நூல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவைப் விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கதை என்பது நிலமும் மனிதர்களும்தான்!
கதையின் கடைசி வரியில்கூட இன்னொரு கதை ஆரம்பிக்கிறது. ஒரு காதலால் நிற்கும் கோயில் கொடை பற்றிய கொட்டு என்ற கதையும் சுவாரசியமானது.
பூர்வக்குடிகளின் நிலத்தின் வழியே பயணம்!
இந்த வருடத்தில் வாசித்த நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல் மமாங்தய்யின் கருங்குன்றம். இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
இந்த நூலை வாசித்தால் காந்தியைக் கண்டறியலாம்!
காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன. பத்தாம்பசலி, ரீஆக்ஷனரி, பூர்ஷ்வாவாதி, என்ன கிழித்தார் காந்தி என ஏராள சொல்லடிசூடல்களும் வரவே செய்தன.