Browsing Category
இயற்கை
இயற்கையோடு இயைந்த பழங்குடிகளின் வாழ்வு!
பழங்குடிகள் சீரான ஆரோக்கியத்தை வாழ்வு முழுவதும் அனுபவிக்க விரும்புபவர்கள். அது கெட்டுவிடாமல், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்யும் வகையில் பிற மக்கள் உதவுவதும் அவசியம்.
இயற்கையின் நியதியை நாம் உணர்வதில்லை!
வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள் தான் வாழ்க்கைச் சிக்கல்கள் உருவாகக் காரணமாகின்றன.
அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி (Nature's Law) தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் (Cause…
மனசுக்கு ஆறுதல் தந்த இலட்சுமிபுரம்!
சில நாட்களுக்கு முன்பு அச்சரப்பாக்கம் புக் புக் புத்தகக் கடை திறப்பு விழாவுக்குச் சென்றபோது நண்பர் இளம்பரிதியின் வழியாக அறிமுகமானவர் மதிப்பிற்குரிய உதயகுமார். பேப்ரிகேஷன் தொழிலில் வென்ற ஜேவி இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர். நல்ல வாசகர்.…
இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!
பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.
மரபணு மாற்று நெல் வகைகள் என்ன விளைவை ஏற்படுத்தும்?
கடந்த மாதத்தில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் இரண்டு புதிய மரபணு திருத்தப்பட்ட நெல் வகைகளை ஆறிமுகப்படுத்தினார்.
அதில் ஒன்றின் பெயர் Kamala மற்றொன்று Pusa Rice DST1 ஆகிய இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.…
இயற்கையை அழித்துவிட்டு நினைவுச்சின்னம் வைக்கும் நிலை!
பாலைவனத்தின் ஒரு பகுதியான நைஜர் நாட்டின் டெனெரே பகுதியில் தன்னந்தனியாக கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக நின்று கொண்டிருந்தது ஒரு மரம்.
கொம்புடிப் பழம்: தமிழ்நாட்டு தர்ப்பூசணி தெரியுமா?
எல்லோரும் தர்ப்பூசணிப் பழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு ரக தர்பூசணி அழிந்துவரும் நிலை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனை.
அப்படித்தான் நிகழ்ந்தது ராமகிருஷ்ணரின் மரணம்!
இந்தியாவில் கணவன் இறந்தபிறகு மனைவி எல்லா ஆபரணங்களையும் கலைத்துவிட வேண்டும். குறிப்பாக வங்காளத்தில் மனைவி வண்ண உடைகளைக் கூட உடுத்தக் கூடாது. வெள்ளாடை தான் உடுத்த வேண்டும். எந்த ஆபரணமும் அணியக் கூடாது போன்ற விதிகள் கடுமையாக இருந்தன.…
கடலடி ஆய்வுகளுக்கு ஆமையைப் பயன்படுத்தும் சௌதி அரேபியா!
கடல்களுக்கு அடியில் பல இடங்களில் பசும்புல்வெளிகள் இருக்கும். அந்த கடல் புல்வெளியில்தான் எத்தனை விதமான பாசிகள், கடற்புற்கள்?
இருபுறமும் அலகு கொண்ட நீளமான தோலாக்கு பாசி. கையில் எடுத்து பிழிந்தால் வழவழப்பான சாறு வழியும் தேன்பாசி.…
விவசாயியாக மாறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!
பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கஹான் சிங் பன்னு, மாநிலத்தின் பிரதானமான நிலத்தடி நீர் குறைபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் புதுமையான நெல் பயிரிடும் முறையை (SRB) உருவாக்கியுள்ளார்.
அவரது இந்த புதிய…