Browsing Category

அரசியல்

ஆபரேஷன் முன்னே, தாமதமான விமர்சனம் பின்னே!

செய்தி: 'ஆபரேஷன் புளுஸ்டார்' நடவடிக்கை தவறான முடிவு. - ப. சிதம்பரம் கருத்தால் சர்ச்சை கோவிந்த் கமெண்ட்: ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன்பு, 1984-ம் ஆண்டில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, நடந்த 'ஆபரேஷன் புளுஸ்டார்' நடவடிக்கைக்கு…

கடவுளின் பெயரால்…!

ஒரு குற்றவாளி, கடவுள் சொல்லித்தான் இந்தக் குற்றச் செயலை செய்தேன் என்று சொன்னால், மாண்புமிகு நீதிமன்றங்கள் அந்தக் குற்றவாளியை மன்னித்து கடவுளின் பெயரால் விடுவித்து விடுமா?

அதீதப் பற்று மனிதனை மடையனாக்கும்!

தன் செயல் ’சனாதனத்திற்கு ஏற்பட்ட சரிவு’ என்பதைக் கூட அவரால் உணர முடியவில்லை. மதப்பற்றோ, கட்சிப் பற்றோ அதி தீவிரமானால், அது மனிதனை மடையனாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

‘கலைஞரின் மனசாட்சி’யுடன் சில தருணங்கள்!

கலைஞர் “கண்ணின் கருவிழி” என்று அழைத்த முரசொலி மாறனை, ”கலைஞரின் மனசாட்சி” என்று தி.மு.க.வினர் சொன்னது மிகையில்லை என்பதே உண்மை.

மக்கள் திரள்களால் நடந்த விபத்துக்களும் பலிகளும்!

கரூரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தும் அதைத் தொடர்ந்து பலியான 41 உயிர்களும் குறித்த வெவ்வேறு விசாரணைகள் இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் வெவ்வேறு எதிரெதிர் குற்றச்சாட்டுகளால் நிரம்பியிருக்கின்றன.…

ரசிகர்களே இதெல்லாம் ரொம்ப ஓவர்!

மீள்பதிவு: தொலைக்காட்சி, பத்திரிகை என்று பல ஊடகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றித் தான் பேச்சு. அலசல் எல்லாம். இதே திரைப்படத்துறையில் மக்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மூன்று கலைஞர்களின்…

கரூர் துயரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க சார்பில், அதன் தேசியத் தலைவர் நட்டா உத்தரவின் பேரில் எம்.பி ஹேமா மாலினி தலைமையில்…

தொண்டர்களைக் காக்க வைக்கலாமா?

நமக்கு ஒரு வேலை இருக்கிற மாதிரி கூட்டத்திற்கு வந்திருக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வேலை இருக்கும்லே.. நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலையைப் பார்க்கிற மாதிரி ஆளுக்காள் பார்ப்பாங்க.. இல்லே.. எதுக்கு அவங்களை வீணாக் காக்க வைக்கணும்

எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிடுவது சரியா?

அண்மையில் நாகப்பட்டினத்திலும் திருவாரூரிலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் பிரச்சாரம் செய்தபோது, ஊடகங்கள் அதைப் பெருந்தீனியைப் போல வெளியிட்டன. கிட்டத்தட்ட விஜய் படத்தின் பன்ச் டயலாக்குகள் நிறைந்த ஒரு கிளைமாக்ஸ் காட்சி, நேரடியாக…

விஜய்யை ஒரே குரலில் எதிர்க்கும் பிரதானக் கட்சிகள்!

“தமிழக அரசியல் களத்தில் விஜய் மையப்புள்ளி ஆகிவிட்டார். தமிழ்நாட்டு அரசியல் இன்று அவரை முன்வைத்தே சுழல்கிறது” என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.