Browsing Category

தலையங்கம்

தீண்டாமை ஒழிந்தது சட்டத்தில் மட்டும் தானா?

தாய் தலையங்கம்: முன்னேறிய நாடு என்கிறோம். அதிக மக்கள்தொகை இருப்பதால் வல்லரசு ஆவது பற்றிக் கனவு காண்கிறோம். சில ஆயிரத்திற்கு முந்திய தொன்மை நம்முடையது என்று பெருமிதம் கொள்கிறோம். நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி, கல்வியறிவின் சதவிகிதம்…

விலைவாசி உயர்வு: சாமானியர்கள் எப்படி வாழ்வது?

தாய் - தலையங்கம் வெப்பம் கூடிய மாதிரி விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. தக்காளி, வெங்காயம் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை எகிறிக் கொண்டே போக, திணறிக் கொண்டிருக்கிறார்கள் சாமானிய மக்கள். இதனால்…

நா காக்காமல் இழுக்கைச் சந்திக்காதீர்கள்!

ஆபாசமும், கொச்சையும் பொதுவெளிப் பேச்சில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது தொடர்பாக எழும் விவாதங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் மகளிர் உரிமை சார்ந்த பொறுப்பில் இருக்கிறவரான குஷ்பு பற்றி தி.மு.க.வின் பேச்சாளரான…

தமிழ் மொழியைப் பள்ளிகளில் பரவலாக்குவதை வரவேற்போம்!

– ‘தாய்’ தலையங்கம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ - என்று பாரதிதாசன் பாடிய வரிகள் பொய்யில்லை. உண்மையிலேயே மொழியைக் காக்கத் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். இந்தித்திணிப்புக்கு எதிராகத் தமிழ் மொழியைக் காக்கும் போராட்டம்…

கழிவுகளைச் சுத்தப்படுத்த எத்தனை உயிர்கள் பலியாவது?

தாய் - தலையங்கம் திண்டிவனத்தில் அண்மையில் தோண்டப்பட்ட குழியில் இறங்கிக் கழிவுநீரைச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர் மீது மண் சரிந்து அப்படியே உயிரிழந்திருக்கிறார். தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது…

ஆடியோ கசிவுகள்: உண்மையில் நடந்தது என்ன?

ஒவ்வொரு சமயத்திலும் சில பிரச்சினைகள் தீப்பிடித்த மாதிரி எரிந்து தணிய காலம் ஆகும். அது மாதிரி அண்மைக்காலத்தில் எரிய ஆரம்பித்து இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகச்…