Browsing Category
நேற்றைய நிழல்
பிரமிக்க வைத்த ஓவியர் மருதுவின் அர்ப்பணிப்பு!
மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் குறித்து ஓவியர் டிராட்ஸ்கி மருது 'காக்கைச் சிறகினிலே' இதழில் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அது உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்தது.
எண்பதுகளில் படத்தொகுப்பாளர் லெனின் 'நக்கீரன்' இதழில் எழுதிவந்த…
டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நாகேஷ்தான்!
நடிகர் நாகேஷ் பற்றி இயக்குனர் கே.பாலச்சந்தர்:
"நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும்.
கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு…
எம்.ஜி.ஆர். எனது சகோதரர்!
“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது.
சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் நுழைந்தபோது சிறிது நேரத்தில் கைக்கூப்பிய வணக்கத்துடன் வந்து அமர்ந்தார்…
நாவலரின் உழைக்கும் திறம் கண்டு வியந்தேன்!
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது.
உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை!
தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம்…
சிறையிலிருந்த சின்ன அண்ணாமலையை மீட்ட மக்கள்!
சுதந்திரப் போராட்ட வீரர், பதிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர், அரசியல்வாதி, நகைச்சுவை பேச்சாளர், என்று பன்முகச் சிறப்புகளுடன் வாழ்ந்து மறைந்தவர் சின்ன அண்ணாமலை. 2020 அவருடைய நூற்றாண்டு (18-06-1920).
ஒரு கைதியை,…
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கானக் குயில்கள்!
அருமை நிழல்:
கருவில் இருக்கும் சிசுக்களையும் கவரும் வகையில் காந்தக் குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.ஜேசுதாஸ், ஒரு பிறவிக் கலைஞர் என்று கூறினால் அது மிகையாகாது.
ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் அவரது குரல் கவர்ந்திழுக்கும்.…
நம்பியாருக்கு ஜோடியாக அறிமுகமான பாக்கியம்!
மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்கிற எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி அதிகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் அரண்மனையில் நிர்வாகம் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த பாக்கியம் சினிமாவில்…
பூங்காற்று திரும்புமா?
அருமை நிழல்:
‘பதினாறு வயதினிலே’ காலம் துவங்கி இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனின் குரல் கொடி கட்டிப் பறந்த காலமும் இருந்தது.
அதில் சிகரம் இளையராஜாவின் இசை மழையில் நடிகர் திலகத்திற்கு வாசுதேவன் குரல் கொடுத்த…
‘இசை’மயமான விளம்பரம்!
அருமை நிழல்:
தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி என்று அந்தக் கால நட்சத்திரங்களுடன் வெளியான இசைமயமான விளம்பரம்.
வெளியாகியிருப்பது 1943-ல் வெளியான கல்கி தீபாவளி மலரில்!
திருவிளையாடலின் துவக்கப்புள்ளி!
அருமை நிழல்:
திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனும், தனது நடிப்பால் அதனை காவியமாக்கிய சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே அது.
திருவிளையாடல் பட பூஜையில் இயக்குனர்…