Browsing Category
தேர்தல்
காவிரிக் கரையில் நிற்கும் சவுமியா: கரை ஏற்றுமா தர்மபுரி?
காவிரித்தாய் தமிழ் மண்ணில் நுழையும் ஒகேனக்கல் தஞ்சை, மண்டலத்துக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணை ஆகிய இரண்டும், தர்மபுரி மக்களவைத் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்.
தமிழ்நாடு கூர்ந்து கவனிக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. மண் வளம் காக்க…
யார் சொல்வது பா.ஜ.க.வின் கருத்து?
கொண்டாடவே இல்லை என்று ஆதங்கப்பட்ட தமிழ்மொழிக்காக இங்கு உயிரோட்டமாக நடந்த போராட்டத்தைத் தான் “பிய்ந்த செருப்புடன்’’ ஒப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை. மோடி, அண்ணாமலை இதில் யார் சொல்வது பா.ஜ.க.வின் அசலான கருத்து.
டெல்லி செல்வாரா அண்ணாமலை?
பலத்த போட்டி நிலவும் கோவை தொகுதியில் கடைசி நேர ‘கவனிப்புகள்’ தேர்தல் முடிவை தீர்மானிக்கும் என்கிறார்கள் உள்ளூர் வாக்காளர்கள்.
ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 25 பேர் போட்டி!
வேட்பாளர்கள் அனைவருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதால், தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்க தொடங்கி விட்டது.
தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட காமராஜர், எம்.ஜி.ஆர்!
தமிழகத்தின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவுத் திட்டம் என்பது காமராஜர் தொடங்கியது. எம்ஜிஆர் அதனை தொடர்ந்தார். இன்று அதன் நீட்சியாக காலை உணவுத் திட்டமாக தமிழக முதலமைச்சரால் நிறைவேற்றப்படுகிறது.
1085 வேட்பு மனுக்கள் ஏற்பு; 664 மனுக்கள் நிராகரிப்பு!
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கான சின்னங்களும் நாளை ஒதுக்கப்படும்.
காங்கிரஸ் போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.பி. திடீர் மனு!
திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம், திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ‘நெல்லை எனக்குத் தொல்லை’ என சொல்வது வழக்கம். அந்த நெல்லை, இப்போது காங்கிரஸ் கட்சிக்குத் தொல்லையாக உருவெடுத்துள்ளது.
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி!
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதானக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது.
வாக்காளப் பெருமக்களே…!
வாக்களிப்பதையே கொடுக்கல் வாங்கலாக மாற்றுகிறார்கள். பொது வெளியை இலவசங்களுக்கான வெளியாக உருமாற்றுகிறார்கள்.
சவப்பெட்டியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்!
தேர்தல் என்றால் பல வினோதங்கள் நடக்கும் தான். பொள்ளாச்சியில் நடந்திருப்பது இன்னும் வினோதம்.